வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மொத்த விற்பனையாளர் சாதிக் அமீர் வழக்கை மறக்கடிக்க சூப்பர் வழி?
நடிகைகளுக்கு இதற்கும் சிறிது கூட சம்பந்தம் கிடையாது. லூயிஸ் வர்ட்டன் பையுடன் வெகுமதியுடன் சேர்த்து போட்டுக் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்.
இது எங்கு எங்கோ நீளுகிறது என்று தெரிகிறது , ஜனநாயக காவலர் கூட சிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் , அரசியல் பிரவேசம் கேள்விக்குறி தானோ
இது எப்படி இருக்கிறது என்றால் மது குடிப்பவர்களை கைது செய்வோம் விற்பவர்களையும் தயாரிப்பவர்களையும் ஒன்றும் செய்ய மாட்டோம் என்பது போல் இருக்கிறது.
குஜராத்தில் உள்ள முந்திர போர்ட் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்க எல்லாமே நின்றுவிடும் என்று தனியார் மயம் அந்த துறைமுகம் ஆனதோ அன்றில் இருந்து தான் இந்த நிலை அதுவும் மோடி ஆட்சி க்கு வந்த பிறகு தான்
உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர் அமீரு பற்றி ஏன் எந்த ஊடகமும் பேசுவதில்லை? மக்கள் வெளியில் சொல்லுவது போல் அமீரு பற்றி செய்தி வெளியிட்டால் ஐஎஸ் ஐஎஸ் மற்றும் இசுலாமிய பயங்கரவாதிகள் கொலைமிரட்டல் விடுக்கிறது என்று அது உண்மையா?
ஆனால், விற்பனை செய்பவர்களை ஒன்றுமே செய்ய மாட்டீர்கள். அப்படித்தானே "அப்பா", "சார்"?
நடிகர்கள் உதவி இயக்குனர்கள் இவர்களெல்லாம் அந்த போதை பொருளை பயன் படுத்தியவர்களே சொல்லப் போனால் இவர்கள் நுகர்வோர்கள் மட்டுமே இந்த மெத்தபெட்டமைன் மற்றும் கோகைன் போன்ற போதை வஸ்துகளை இவர்களுக்கு விற்றவர்கள் யார் அதை அவர்கள் யாரிடம் வாங்கினார்கள்? இதற்கு பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் எப்போது சிக்குவார்கள் அதற்கு இந்த திராவிட மாடல் அரசிடம் பதில் உண்டா? அரசியல்வாதிகளின் பின்புலம் அவர்களின் ஆசி இல்லாமல் தமிழகத்தில் இது போன்ற போதைப் பொருள் புழக்கம் என்பது சாத்தியம் இல்லாதது. எனவே இது போன்ற சின்ன மீன்களை பிடித்து கணக்கு காண்பித்து இந்த வழக்கை ஊத்தி மூடாமல் இதன் மூல காரணமாக விளங்கும் திமிங்கலங்களை பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கித்தர தமிழக காவல்துறை முனைந்து செயல்பட வேண்டும்.