வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பணம் வாங்கி கொண்டு அனுப்பி வைத்திருப்பார்கள் சாமி, எச்சரித்து மட்டுமல்ல. புகார் வந்தால்தான் காவலர்கள் விசாரணை செய்வார்களென்றால், ஏன் கடற்கரை போனற பொது இடங்களில் இருக்கும் இளைஞர்களை மிரட்டி, அதட்டி விசாரணை என்ற பெயரில் அவர்களின் தனி உரிமையில் தலையிடுகின்றனர்.
கேஸ் போடமாட்டாங்களா
இது போன்ற திமிர் பிடித்த மூடர்களை காப்பாற்றியது அந்த மீனவர்கள் செய்த தவறு, சனியன்கள் சாகட்டும் என்று விட்டு இருக்க வேண்டும்!
கப்பலோட்டிய தமிழன். மன்னிக்கவும். கடலில் காரோட்டிய தமிழன்.
வெள்ளையர் ஆட்சியில் கடலில் கப்பலோட்டியவன் சுதந்திர போராட்ட வீரத்தமிழன். விடியல் ஆட்சியில் போதையில் கடலில் காரை ஓட்டியவன் டாஸ்மாக் போதை டம்ளன்.
அப்பாவோட விடியல் ஆட்சில போதையில கடல்ல மட்டும் கார் ஓட்டல. அவனவன் ப்ளைட் இல்லாமலே ரோட்டில ப்ளைட் ஓட்டிட்டு இருக்கான். அப்பா சொல்றேன் போதையின் பாதையில போகாதீங்க என்பதெல்லாம் வெறும் விளம்பர அளவில்தான்.
இதையெல்லாம் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் தமிழகம் முதலிடம் தமிழகம் முதலிடம் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.
நல்லா இருக்கிறவன் கிட்டையே பணம் புடுங்குற போலீசு போதையில் கடலில் காரை இறக்கி இருக்கானா சும்மா இருந்திருப்பார்களா? எவ்வளவு உருவ முடியுமோ உருவி விட்டுத் தான் அனுப்பி இருப்பாங்க.
எல்லாம் அரசு சாராயம் செய்யும் விஷம வேலை. அங்கு அந்த நேரத்தில் மீனவர்கள் வராமல் இருந்திருந்தால், இந்நேரம், அவர்கள் காருக்குள்ளேயே மூழ்கி இறந்து கடலில் ஆழத்தில், காருடன் ஜல சமாதி அடைந்திருப்பார்கள். இந்த செய்தியைப் பார்த்தபின்பாவது குடித்து விட்டு கார் ஓட்டுவதை நிறுத்துவர்களா? குடித்து விட்டு கார் ஓட்டினதற்காக போலீசார் ஏன் அவர்கள் மீது வழக்குப்பதிந்து சிறையில் தள்ளாமல், வெறுமனே விசாரித்து அனுப்பிவிட்டார்கள்? அந்த காரில் பயணித்தவர்கள் இரண்டு பெண்கள் உட்பட யார் அவர்கள்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் எதையும் போலீசார் கூறவில்லையா?
அப்படியே கடலில் விட்டிருந்தால் பூமிக்கு பாரம் குறைந்திருக்கும்! மீனவர்கள் தவறு செய்து விட்டனர்!