வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நம் கோர்ட் தகுந்த தீர்ப்பு வழங்கவதற்கு விடுறது மக்களுடனும் சேர்ந்து அழுவதற்கு நமக்கு கோர்ட் இனி தேவை இல்லை. இழுத்து மூடுவது மேல்
நீதிமன்றங்கள் சிறப்பாக இயங்கினால் குற்றங்கள் குறைய வேண்டும் ஆனால்.....
மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும்.
மாநில அரசுகள் அரசியல் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் தாற்காலிக கிளைகள் மட்டுமே. மத்திய அரசு நினைத்தால் மாநிலங்களைப் பிரிக்கலாம் அல்லது. சேர்க்கலாம். அவற்றுக்கு தனிப்பட்ட இறையாண்மை எதுவும் கிடையாது.
டேய் கொத்தடிமை. எதற்கு தான் சொம்பு தூக்குவது என்ற விவஸ்தை கிடையாதா. திருட்டு திராவிட வழக்கறிஞ்சர்களால் 1100 கோடி மக்கள் பணம் நஷ்டம் அதற்கு பதில் சொல்ல வக்கில்லை. ஊழல் செஞ்சு கொள்ளை அடிக்கும் ...க்கு ஜால்ரா அடிக்க வெட்கமா இல்லையா?
எந்த நீதிமன்றமும் எந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மிரட்டல் மட்டுமே விடும். நடக்கும் அத்தனை அக்கிரமங்களை நீதிமன்றம் பல வருடங்களாக எச்சரிக்கை மட்டும் விடுத்து வேடிக்கை மட்டுமே பார்க்கப்படுகிறது. பிறகு எப்படி ஊழல் ஒழியும்?
என்ன திரு வைகுண்டேஸ்வரன் போன்றவர்களை kaanavillaiye
ஆஜர் சார். இதில், "மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும்."- இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும், "அரசியல் நோக்கில் வழக்குகள் இருக்கின்றன " என்றும் அரசு வக்கீல் சொல்லிவிட்டார். பிறகு இதில் என்ன சொல்ல? அதான் எதுவும் எழுதவில்லை. 471 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் வைத்துக் கொண்டிருந்தும், அமலாக்கத்துறையால் குற்றப் பத்திரிகை தயாராக்க இயலவில்லை???
எங்க ஊருக்கு வந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் எவ்வளவு மணல் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்று பார். காவிரி கரையில் இருக்கும் பனை மரங்கள் பட்டு போகும் அளவிற்க்கு மணல் ஆழமாக தோண்டி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். நீ வெட்கம் இல்லாமல் அந்த கொள்ளையர்களை ஆதரித்துக்கொண்டு இருக்கிறாய்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பாணியிலே பதில் சொல்லனும்னா நீதியாவது மண்ணாவது.ஒருத்தரும் குறை சொல்லமுடியாத ஆட்சியாக்கும் இது
அரசாங்கம் என்கிற அரசு நாற்காலியில் உட்காரும் ஆட்சியாளர்களால்தான் சுய நல அதிகாரம் என்கிற தோரணையில் ஊழல் செய்து இவர்கள் சம்பாதிக்கிறார்கள் .அதற்காகத்தான் இவர்கள் தேர்தல் பாத்திரத்தில் அரசியலை தொழில் என்று என்று குறிப்பிட்டு அதை சமூக தொண்டு என கருதாமல் ஊழல் ஆட்சியை கொடுக்கிறார்கள் .இது தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கிறது .
இது ஜனநாயக நாடு. திருடச் சொல்லி திருடனை மக்கள்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள். பிறகு திருடன் திருடினானா என்று சோதிப்பது ஜனநாயக விரோதம்தானே...
தவறுகள் செய்யும் எவரும் தவறை ஒப்புக்கொள்ளவோ உணர்ந்தாககூட தெரியாத நிலையில் திருடனிடம் கொள்ளைக்கான காரணமோ அல்லது நியாயமாஎன கேட்டால் என்ன சொல்வர். இப்போது ராஜாஜி காமராஜர் ஓமந்தூரார் ஆட்சி செய்யவில்லை இதை காலம் மிக அழகாக பதில் சொல்லும் ஏனெனில் தவறு செய்தவன் தனக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்த தவறான வருவாயை பங்கு பெறும் அதிலிருந்து தப்பமுடியாது
வரிகட்ற முட்டா பசங்க ஜோரா கைதட்டுங்க...