வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இப்படி இன்றும் எல்லா அரசு வழக்குகள் நடைபெறுகிறது. அதனால் தான் நீதிமன்றத்தில் இத்தனை வழக்காறுகள் தேங்கி நிற்கின்றன
கட்சி சார்பு வக்கீல்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவர்கள் கட்சி வழக்குகள் விசாரணைக்கு வந்தால் எப்படி செயல்படுவர கோகுல் கிருஷ்ணன் மாவட்ட செயலாளராக இருந்து முக்கூடல் தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளர் சிவப்பிரகாசர் திட்டம் தோற்று பின் நீதிபதியான ரத்னவேல் பாண்டியன். கேரள அமைச்சாராக இருந்து பின் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான வி.ஆர் கிருஷ்ணய்யர் .இந்திராவை எதிர்த்து தன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து பின் ஜனதா கட்சி காலத்தில் சபாநாயகராக ஹெக்கடே..விரைவில் வில்லனும் அம்மாதிரி நீதிபதியாவார். . அரசியல் கட்சி சார்பு உள்ளவர்களை நீதிபதி நியமனம் செய்யாமல் சர்வீஸ் கமிஷன் தேர்வு நேர்முகம் கலந்துரையாடலில் வென்ற இளைய சமுதாயத்தை மட்டும் நீதிபதிகளாக்கலாமே பின் அவரது பெர்பாமன்ஸ் பார்த்து உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்த்தலாம்
இதெல்லாம் முன்பே தெரிந்த விஷயம்தான். திமுகவில் இருக்கும் பெரும்பாலான தலைவர்கள் சட்டம் படித்திருந்தாலும் கோர்ட் பக்கமே போயிருக்க மாட்டார்கள். அவர்கள் வாங்கிய பட்டமும் உண்மையாக இருக்காது. அத்தனையும் ஏமாற்று வேலை.
திருமா , துரை முருகன் , ராஜா லா டிகிரி எல்லாம் பித்தலாட்ட டிகிரி. பெயில் லா கூட தெரியாத மக்கு kootangal
இப்போதுதான் கட்சியை ல் சாயம் வெளுத்துப்போகிறது எல்லா உண்மைகளும் தானாகவே வெளி வருகின்றன இவர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டு எப்படி அய்யா இந்த திராவிட மாடல் அரசு ஆட்சி செய்கிறது எல்லாருமே கோமாளிகளாகவே இருக்கிறார்களே. இன்னும் இப்படியே ஒவ்வொரு அமைச்சரும் உண்மையை வெளியே கக்கிவிட்டால் ஆட்சி எப்படி நடக்கும்
துரைமுருகனான நானோ... பொன்முடி, சட்டத்துறை அமைச்சரையெல்லாம் விட பூஜ்ஜியம். இன்றுவரை தொடர்ந்து திமுக MLA/ அமைச்சர். தேர்ந்தெடுக்கும் மக்கள் அதைவிட பூஜ்யம்.
எல்லாம் பொய்.
சீனியரும் சரியில்லை. ஜூனியரும் சரியில்லை. உண்மையில் இருவரும் சட்டக்கல்லூரி சென்று, முறையாக படித்து பட்டம் வாங்கினார்களா.... அல்லது Munnaabai MBBS .... முறையில் பட்டம் பெற்றார்களா என்று தெரியவில்லை?
Law college ல படிக்கும் போது Compound wall தாண்டி வகுப்புக்கு எத்தனை நாள் போயிருப்பார்..?
எம் ஜி ஆர் அவர்களுக்குச் செய்த துரோகம் இவர சும்மா விடாது?