வாசகர்கள் கருத்துகள் ( 7 )
லஞ்சம் பிச்சையை விடவும் கேவலமானது. 21ம் பக்கம் போன்றது.
ஆயிரத்துல ஒரு கேஸ் மாட்டிகிச்சு. 999 ஜாம்ஜாம்னு தினமும் கல்லா கட்டிக்கிட்டு இருக்கு..?
திருட்டு திராவிடனுங்களை ஒழிக்கவே முடியாது கோவாலு.
நாட்டில் உள்ள அணைத்து பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் வீடுகள் அனைத்திலும், அலுவலகத்திலும் ரைடு செய்தால், வொவொரு மாநிலத்துக்கு போதுமான நிதி கிடைக்கும். கூடவே வொவொரு அரசுத்துறை அதிகாரிகள் வீட்டிலும், அலுவலவத்திலும் ரைடு செய்தால், மொத்த நாட்டிற்கே தேவையான நிதி கிடைக்கும்.
திருநெல்வேலி ஜில்லா பணகுடி சப் ரெஜிஸ்ட்ரார் வீட்டில் எப்போது ரெய்டு பண்ணுவீர்கள்? அந்த ஆபீஸ் லஞ்சத்தின் உறைவிடமாக ஆகிவிட்டது. ரெஜிஸ்டரேஷன் சார்ஜ் விட லஞ்சத்தின் சார்ஜ் அதிகமாக ஆகிவிட்டது .
மேல் இடம் வரைக்கும் கட்டிங் காலாகாலத்துக்கு போய்ச்சேரலைன்னா இதுதான் கதி ......
மிகவும் சரி