வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சுற்றுலா செல்பவர்களுக்கு epass முறை சரி.. என்னை போன்ற தொழில் சம்பந்தமாக ஊட்டி செல்பவர்களுக்கு எது மிக பெரிய பைத்தியக்காரத்தனாமாகவே உள்ளது.. ஒரு பதிவு எண் கொண்ட ஒரு வண்டி மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்ல அனுமதி என்றால் அது சுத்த கிறுக்குத்தனமாக தான் இருக்கும் எனக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது நீலகிரிக்கு செல்லும் அவசியம் உள்ளது.. என்னை போன்றவர்கள் எப்படி செல்வது.. இதில் பிசினஸ் என்று தேர்வு செய்தாலும் மறுமுறை அனுமதி வழுங்குவதில்லை.. நான் ஒவ்வொரு மாதமும் முதல் முறை செல்லும் தேதியிலிருந்து மாத இறுதி நாள் வரைக்கும் விண்ணபித்திடுவேன்... epass கிடைத்துவிடும் ஆனால் செக் போஸ்டில் மீண்டும் ஒரு வாக்குவாதம் செய்து தான் நான் சென்று வருகிறேன்.. எதிலுமே ஒரு தெளிவு இல்லாத அரசு நிர்வாகம் தான் இதற்க்கு காரணம்
சொத்துக்கு எந்த குந்தகமமும் வராமல் பார்த்துக் கொள்வாம்...
மலையெல்லாம் உடைச்சு எட்டுவழிச்சாலை போடலாமே
ரோப் கார் திட்டம் போடலாமே. ஊட்டியில் ஏர்போர்ட் கட்டலாமே.
மேட்டுப்பாளையம் முதலில் தனியார் கார்கள் வேர்களை நிறுத்தி விட்டு பேரூந்துகள் ஐ இயக்கலாம். எங்கே போகவேண்டும் ஓ அங்கே இறக்கி விடலாம். இதனால் நெரிசல் குறையும்
இ-பாஸ் கொடுக்கலாம்.
கூட்டத்தை குறைக்க, சொந்த வண்டி மற்றும் வாடகை வண்டிகளுக்கு, ஒரு நாளைக்கு ₹5,000 வசூலிக்க வேண்டும். பஸ்ஸில் போனால் மலைப்பாதையில் நெரிசல் குறையும்.
உண்மை இதனை ஏனோ அரசு அதிகாரிகள் யோசிக்க முடியாமல் திணறுகிறார்கள்