வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த காலத்தில் மரங்களை வெட்டாமல், அவைகளை அப்படியே வேருடன் பெயர்த்து வேறு இடத்தில நட முடியும். ஏன் மரங்களை வெட்டவேண்டும்? பெங்களூரில், மெட்ரோ விரிவாக்கத்தின்போது Krishnarajapuram முதல் Whitefield வரையில் இருந்த சுமார் நூறுக்கும் மேற்பட்ட மரங்களை அப்படியே வேருடன் பெயர்த்து, Whitefield அருகில் உள்ள ஸ்ரீ சத்திய சாய் பாபா மருத்துவ வளாகத்தில் நட்டனர். ஒரு மரம் கூட வாடவில்லை. எல்லாம் சிறப்பாக வளர்ந்து இன்று பூத்து குலுங்குகிறது. நான் கண்கூடாக கண்டேன். அதேபோல சென்னையிலும் செய்யலாம். மனமிருந்தால், மார்க்கமுண்டு.
Please plant 2000 plants first then start the wirk
நடுவார்கள் பராமரிக்கமாட்டார்கள்
அவங்களால முடியல...
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம். ஓராண்டாக மெதுவாக நடந்து வந்த பணிகள் இப்போது விரைவாக நடக்கின்றன. NPCB, National Pollution Control Board, அதாவது ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தும் விட்டது. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும் இந்த செய்தியில்.. சிலரின் எதிர்மறையான கருத்துகளைப் பாருங்கள். பாவம். அவங்களால முடியல...
உள்ளத்தில் நல்லயுள்ளம் உறாங்காது. இப்படித்தான் புலம்பும். கலிகாலம்.
எனக்கு தெரிந்து வெட்டிய மரங்களுக்கு எவனும் பதில் மரம் வைப்பதில்லை யாரும் கண்டுகொள்வதில்லை , 50 வருட மரம் கொடுக்கும் பிராணவாயு சிறிய செடி தருமா ? ஜனத்தொகை ஏறுகின்றது ஆனால் மரத்தொகை குறைக்கின்றது ,திராவிட அரசு இயற்கையை அழித்து குன்றை வெட்டி எடுத்து லாரிகளை கொண்டு வெளிமாநிலம் கடத்துகிறது , ஆனால் கேரளா தன வளத்தை பாதுகாத்து கழிவுகளை இங்கு கொன்னுடு போடுகிறான் , தமிழன் விழிக்க வில்லை என்றால் தமிழ்நாடு தழிழன் இருந்தான் என்பர் ஏட்டில் படிக்கவேண்டியது தான்
மரங்களை இடமாற்றித் தொய்வின்றி, சுணக்கமின்றி பராமரிப்பு செய்யவேண்டும் .....
த்ரவிஷன்களால் மர வியாபாரிகளுக்கு லாபம். சுற்று சூழல் ஏன் கால் தூசு
மரங்களை வெட்டி எடுத்து சாலை போட்டு இந்தியாவை வல்லரசாக்கி, அப்புறம் மழை இல்லை, வெள்ளம் வந்தால் போக இடமில்லைன்னு கதறுவோம்.
2026க்குள் எதில் எல்லாம் காசு பார்க்க முடியுமோ, அதில் எல்லாம் பார்த்து விடுவார்கள். மக்களும் இதை பற்றி கவலை கொள்ளாமல் அந்த தேர்தலில், போன முறையை விட அதிகமாக கொடுக்க வேண்டும் என்பார்கள். சிறிது விழித்து யாரவது கேள்வி ஏதாவது கேட்டால் இருக்கவே இருக்கு, ஆரியன், பார்ப்பான்,மோடி மந்திரம். இவர்களை கடவுளும் கேட்பதில்லை. மனிதர்களும் புறம் தள்ளுவதில்லை. கடவுளும் இவர்களிடம் விலை போய் விட்டாரோ என்று நினைக்க வேண்டி உளளது. எளிய நேர்மையை எதிர்பார்க்கும் மனிதர்களை கடவுளும் கலங்க வைக்கிறாரே என்று உளளது.