வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த மேதாவியே, அதுக ரெண்டும் ரீல்ஸ் பைத்தியங்களாம். தெரியுமா? தெரியாதா?
திமுகவுக்கு என்ன ஏதாவது நிவாரணம் கொடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினரின் வாயையும், பொதுமக்களின் வாயையும் அடைத்துவிடுவார்கள். காவலர்களுக்கு தேவையான வசதி எதையும் ஏற்படுத்திக்கொடுக்க மாட்டார்கள். திமுக அமைச்சர்கள் போகும்போது முன்னாடி ஒரு பத்து வாகனம், பின்னாடி ஒரு பத்து வாகனத்துடன் பத்திரமாக செல்வார்கள்.
உனக்கு மனசாட்சியே இல்லியா
பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இந்த இடம் ஆபத்தானது
Police drp4t under CM, he tells lies that he is for women empowerment. All these things are exposed poor management of Dept
நீ வேற குருக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குற. ஆக வேண்டிய வேலை பார். உன்னை போன்ற துரோகியை நினைத்தாலே வயித்தெரிச்சலாக உள்ளது.
இதே ரெண்டு பெரும் லடாக் போய் வந்தவர்கள்
தூத்தூக்குடியில் 13 நபர்களை துப்பாக்கி சூடு செய்து
Tuticorin incident against public, not police
ஜயசேனன் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவேண்டும் என்பதற்காக சர்ச்சில் பாதிரியார் சொன்னார் என்பதற்காக நாட்டிற்கு எதிராக வேலை செய்தால் சுடத்தான் செய்வார்கள்.
மேலும் செய்திகள்
லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி
22-Oct-2024