வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சின்னம்மா காலில் விழுந்து சி.எம் ஆன சீனெல்லாம் நினைவுக்கு வருதே கோவாலு...
அவினாசி-அத்திக்கடவு திட்டம் அப்பகுதி மக்களின் அவர்களுடைய சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி .போராட்டத்தைக்கண்டு பயந்து வேறுவழியின்றி அரசு அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.பி.ஏ.பி திட்டத்தில் காமராஜர் விட்டுச்சென்ற ஆனமலையாறு-நல்லாறு திட்டத்தை இரு கழகங்களும் இதுவரை செய்யாமல் கொங்கு மக்களை ஏமாற்றி கொள்ளையடித்துக்கொண்டுள்ளனர்.
அம்மாவுக்கு கூண்பாண்டியாக இருந்ததை மறந்துவிட்டார்.
ஆத்தா திம்க்கா மாறும் தாத்தா தீம்க்கா ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்து விரோத கபட வேடதாரிகள் நிறைந்தவை. நல்ல திட்டங்களை ஊழல் மூலம் நாசம் செய்வது இரண்டு கட்சிகளின் அடிப்படை குணாதிசயம். அத்திக்கடவு திட்டத்தை வைத்து அரை நூற்றாண்டுக்கு மேல் பொழுதை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காமராஜரை விமர்சிப்பார்கள் - ஆனால் அவர் காலத்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஓரிரு திட்டங்கள் கூட இவர்களின் அரை நூற்றாண்டில் முடிக்கப்படவில்லை. ஒருவர் மீது அடுத்தவர் லேபல் ஓட்டுவதில் நிபுணர்கள்...
இந்த 2025 ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த ஓட்டுக்களை பாருங்கள்? அது போனமுறை அதிமுக மற்றும் திமுக பெற்ற ஓட்டுக்களை கூட்டினால் கிடைக்கும். அதுபோல, இந்த முறை ந.தா.க பெற்ற வாக்குகள், போனமுறை ந.தா.க. மற்றும் பாஜக பெற்ற ஓட்டுக்களை கூட்டினால் வரும். எனவே இரண்டு கழகங்களும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெளிவாகிறது. இப்போது எம்ஜியார், ஜெயலலிதா இருந்தால் இந்த அதிமுகவை அழித்திருப்பார்கள். 2026ல் திமுக, அதிமுக ஒன்றாகச்சேரும் என்பது மக்களின் கணிப்பு.
இவருடைய திமிரும் அகம்பாவமும் அதிமுகவை அழித்துவிடும்.
கழுத்தில் சங்கிலி இல்லாமல் நாய் வெளியே வராது. அதே மாதிரி தான் நம்ம எடுபிடியும். எடுபிடியின் மூக்கணாங்கயிறு அமித்ஷாவிடம் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.
இவர் தலைமையில் அதிமுக மயான அமைதியில் உள்ளது
இனிமேலும் என்னை அடிமைப்படுத்த முடியாது. முதல்வர் ஆவதற்காக சசிகலா காலில் விழுந்து ... டயரை குனிந்து பார்த்து Already அடிமையாகி விட்டேன்.
அவிநாசி அத்திக்கடவு நாயகன் எடப்பாடியார்