வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆழ்ந்த அனுதாபங்கள்
சதி திட்டமாக இருக்கலாம். நிலம் மற்றும் பங்களாக்களை அபகரிக்க ரவுடி கூட்டங்கள் உள்ளது.
எப்படியாவது பங்களாவை ஆட்டைய போடணும், ஆடிட்டர் தம்பதியர் வயதானவர்கள் வேற, மிரட்டியிருப்பார்கள்..
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.. வயதான தம்பதிக்கு இந்த முறையில் சாவு வந்து இருக்க வேண்டாம்
வயசான தம்பதிகளின் வீட்டை அபகரிக்க திமுக கவுன்சிலர் செய்த சதியாக இருக்கலாம். சிபிஐ விசாரணை தேவை.