வாசகர்கள் கருத்துகள் ( 31 )
போதையில் கொலை செய்த ஒரு நபரை கைது செய்யாமல் விசாரிப்பது கண்டனத்துக்குரிய, சுத்தமான திராவிடத்தனம். இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது...
கவலை வேண்டாம் சேர்மன் சார் ...ஒரு இரண்டு மாதம் கழித்து பிணையில் விட்டுவிடுவார்கள். பிறகு அப்படியே சிறிது நாட்கள் கழித்து விடுதலை கிடைத்துவிடும். எனவே கவலை பட வேண்டாம்.
அந்த காரை ஓட்டியது யாரு என்று கண்டு பிடிக்க தனி படை அமைக்க படும்.. அது 10 வருடம் கழித்து அறிக்கை கொடுக்கும் - ஒட்டியது யார் என்று தெரியவில்லை என்று
நம்ம மா.சு. "சார்" வந்து சொல்லுவாப்ல, அது உற்சாக பானம், மது இல்லனு...
ஆல்ரெடி முன்பணம் கட்டியாச்சு அரசு நாளை அறிவிக்கும் கவலை வேண்டாம் அவர் குடும்பத்திற்கு நிவாரண தொகை அல்லது நஷ்ட ஈடு
விவசாயிகள் மேல காரை ஏத்தி கொலைசெஞ்ச பாஜக எம்பி இன்னும் தன்டணை பெறாம இருக்கார்
எப்படி மடைமாற்றி பேச்சை திசைதிருப்புவது என்பதில் பட்டம் பெற்றவர்கள்.
ADI MUTTALE ADHAI SEIDHADHU MP ILLAI.AVAR MAGAN.IPPODHU JAILIL ULLAR.MURASOLI MATTUM PADITHU KEVALA JENMAMA ALAYAADHE..UN SANDHADHI AAVADHU MUNNERATTUM.MURASOLI PADIPPADHAI NITUTHU 200 ROOVAA OOPIS COOLIE.
இந்த கட்சி என்றைக்கு ஒழியும்.
இவருக்கு மாவு கட்டு போடுவார்களா?
மாவுக்கட்டு போட்ட மாதிரி ப்ரி வெட்டிக் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோவை போடுவாய்ங்க.
இப்படி கேட்டால் உங்களுக்கு தான் மாவு கட்டு.
திகழ் ஓவியரின் கருத்தை அறிய ஆவல்
அய்யா ஒருவர் MLA ஆக அப்பா முதல்வர் ஆக இருக்க கூடாது என்று CONSTITUTION இல் இருக்கா , இல்லை மந்திரி ஆக என்ன தகுதி MLA , துணை ஆக MLA போதும் இல்லையா , குடும்ப கட்சி , அதை அந்த கட்சி தொண்டன் தான் முடிவுசெயனும் எதிர்க்கணும் , ஏன் உங்களுக்கு வீரம் இருந்த இந்த காரணம் சொல்லி வோட்டு கேளுங்கள்
திராவிட கும்பலே மறை கழன்ற கேசு...அதில் திகழ் இருக்கிறார்
மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
03-Sep-2025