வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அப்போ 500 ரூபாய் நோட்டு ரெடி. கூட்டமா ஓடினாலும் கப் உண்டா. கடைசில படு குழில விழுந்து ட போ ரீங்க
உனக்கென்னப்பா, எல்லா மதமும் சமம் என்று நினைக்கும் கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும், சாதிகள் இல்லையடா என்று சொல்லும் சாதி கட்சிகளும், காவல் நிலயங்களே வேண்டாம் என்றுகூறும் அந்த மக்களும், எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களும் உன்பக்கமே இருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள். தாத்தாவிற்க்கே கிடைக்காத அதிர்ஷ்டம்.
மக்களை மிரட்டி வலுக்கட்டாயமாக உறுப்பினர் சேர்க்கை செய்யறிங்க. நேர்மை நாணயம் என்பது இல்லாத கட்சி உங்கள் பாரம்பரிய கட்சி. ரவுடித்தனம் அடாவடித்தனம் கபிலிகரம் இதுதான் உங்கள் கொள்கை. ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டை சூறையாடியது போதாது என்று அடுத்த ஐந்தாண்டுகள் சூறையாட அலைகிறீர்கள். மத்திய அரசு சரி இல்லை எனவே இப்படி ஆணவத்துடன் பேசுகிறீர்கள். கடவுள்தான் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும்.
செங்கல் உற்பத்தி அதிகரிப்பு குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய அமைச்சர்?
INDHA ONGOLE MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTU PODUM TASMAC DUMILANS PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.
ரேசில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கும் நீங்கள் வீடு வீடாக போய் ஏன் ஓட்டு பிச்சை கேட்க வேண்டும்.தோல்வி பயத்தில் தகுதி இல்லை என்று நிராகரிக்கப் பட்ட மகளிருக்கு உரிமை தொகை அளிக்கிறேன் என்று சொல்கிறீர்கள்.இம்முறை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது.
தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத முதலிடத்தில் திமுக: உதயநிதி பேச்சு. அது என்ன உயரம்? ஒருவேளை நாசா விஞ்ஞானிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளால் கூட செல்லமுடியாத உயரமா?
கொஞ்ச நாட்கள் இந்த கொசுத்தொல்லை இல்லாமல் இருந்தது. இப்பொழுது மீண்டும் வந்துவிட்டது தொல்லை கொடுக்க. எங்கே அந்த கொசுவை விரட்டும் வத்தியை கொளுத்துங்க.
தீயமுக ரேஸ் முடிவு கோட்டை நெருங்கும்போது தீயமுக செய்த அவல ஆட்சி என்னும் பெரிய கல்லில் கால் தடுக்கி விழுந்து மண்டை உடையும்.
வாய்த்த அடிமைகள் இருக்கும் வரை இவர்கள் ஆட்டம் தொடரும்.. அடிமை இந்துக்கள் விழித்து கொள்ளாத வரை