வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அணில் கம்ப்யூட்டர் ஒயர்களை சேதப்படுத்தி விட்டதால் இந்த வருடம் நிதி நிலை அறிக்கை வெளியிட முடியாது. மன்னிக்கவும்.
விவசாயம் இலவச மின்சாரம் அறிவித்து இன்னும் வழங்கபடவில்லை. விவசாயிகள் ஏமாற்றபட்டது. மாதம் மகளிர் உரிமைதொகை கொடுக்கும் அரசு விவசாயத்துக்கு அறிவிப்னை ஏன் இன்னும் வழங்கபடவில்லை
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்குள் முந்தய ஆண்டின் நிதிநிலையை சமர்ப்பிக்கவேண்டும் என தெளிவாக கூறுகின்றது. அதேபோல் அப்படி சமர்பிக்காவிட்டால் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் அபராதமும் விதிக்க விதிகள் உள்ளது. ஆனால் ஒருமுறைகூட இந்த இரண்டுமே நடந்ததில்லை. ஆணையம் இந்த ஆவணங்களை பரிசீலனை செய்யவேண்டும். மாறாக வரவு லாவ் கணக்குகள் இல்லாமலேயே ஆணையம் தாமாக முன்வந்து மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்த வரலாறும் உள்ளது. மின் கட்டணத்தை எவ்வளவு உயர்திக்கொடுத்தாலும் வாரியம் மேலும் மேலும் நஷ்ட கணக்கைத்தான் அளிக்கின்றது. அதை கேள்வி கேட்கவேண்டிய ஆணையமும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது.
நிதி இருந்தால் தானே நிலைமை வெளியிடமுடியும், நிதி எல்லாம் நிதியிடம் அல்லவா இருக்கிறது.
எப்படி எல்லாம் பொய் கணக்கு எழுதலாம்னு பேச்சு வார்த்தை நடக்குது போல அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணிக்குள்
தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம். எப்படி இருந்தாலும் நஷ்டக்கணக்குதான். இதில் சான் போனால் என்ன, முழம் போனால் என்ன லாபம் வந்தால் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அணில் போனதால் மின் திருட்டு, பாம்பு போனதால் மின் திருட்டு, கட்டணத்தை உயர்த்தினால் நஷ்ட்டம், இதே பாட்டுதான் பாடப்போகிறார்கள்