வாசகர்கள் கருத்துகள் ( 10 )
This announcement withdrawal of free electricity to farmers, who have installed solar pump sets subsidised by Government may be bury the other hot news about Ponmudis derogatory speech against Tamilnadu women.
சரியான கருத்து.
சோலார் மின்சாரத்தை என்ன செய்வார்கள் விவசாயிகள்? விற்கவா செய்வார்கள்? அதிலும் லாபம் பார்க்கவா.நல்ல வேலை, உலர்த்த, பரம்படிக்க அரசு நிலம் தங்கள் நிலத்துக்கு பக்கத்திலேயே கேட்கவில்லை. சந்தோஷப்படுவோம்.
சோலார் பேனல் அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது சோழர் பேனல் அமைத்த பின்பு கிடைக்கும் மின்சாரத்தை தேவைக்கு அதிகமாக இருந்தால் அரசுக்கு விற்க முடியும் அதற்கு ஒரு யூனிட்டுக்கு நான்கு ரூபாய் என்று மத்திய அரசு விலை நிர்ணயம் கூட செய்துள்ளது தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு சோலார் மின் உற்பத்தி மூலமும் வருமானம் வருகிறது தமிழ்நாட்டில் சோழர் மின் உற்பத்தி செய்தால் அரசின் மூலம் தண்டனை தான் கிடைக்கிறது இரண்டு நாள் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டால் பயிர்களுக்கு எப்படி நீர் பாய்ச்சுவது? சோலார் மின்சாரம் வெயில் இருக்கும் போது மட்டும் தான் வேலை செய்யும் இது கூட தெரியாத முரசொலி வாசகர் தமிழ்நாட்டை ஆள்வது தமிழ்நாட்டிற்கு பேராபத்து இது போன்ற ஒரு நபரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்ததன் மூலம் தமிழர்கள் தங்களை தங்களை முரசொலி வாசகர்கள் என்று நிரூபித்துக் கொள்கிறார்கள்
அரசே எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஏன் நீர் நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு செய்ய கூடாது?
வரி வாங்குவதும் அதை பங்கிட்டு கொள்ளையடிப்பது மட்டுமே விடியலில் அரசின் வேலையோ?.
நாங்கள் எல்லாவாற்றையும் செய்துகொள்கிறோம் நீங்கள் வரி வாங்குவதை நிப்பாட்டிக்கொள்ளுங்கள் மற்றும் மக்கள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு அரசியல் வியாதிகள் இடையூறாக இல்லாமல் இருக்கமுடியுமா?
அது போன்ற குடி மராமத்து பணியை அரசே நிறுத்தி விட்டு பொதுப்பணித் துறையே நேரடியாக செய்கிறார்கள். மணல் திருட்டு மாஃபியா களுக்கு உதவியாக உள்ளது,?
முதல்வர் பதவியில் இருந்து இறங்கச்சொல், நாங்களே ஆண்டுகொள்கிறோம்.
யாரு கேட்டாலும் போய் சொல்லு...இதுதாண்டா திராவிட மாடல்...இதுதாண்டா விடியல் மாடல்...