வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அட யானை இல்லை என்றால் பூனை! ஏதோ ஒரு மிருகம்!தேர்தல் முடிவுகள் தெரிந்து பிறகு சீனியர் உலக நாயகன் மாதிரி பம்ம வேண்டியதுதான்! இதற்கு எந்த மிருகம் ஆனால் என்ன?
டைனோசரஸ் ஃப்ரீயா இருக்கு அதை போட்டுக்கலாமே
ஸ்ரீரங்கம் கோவில்ல ரெண்டு யானைங்க.மாயாவதிக்கே சொந்தமாம். வழக்கு போட்டிருக்காங்க.
இந்து பேப்ப்ரில் ரெண்டு யானைங்க. முத்தூட் ஃபனான்ஸ் க்கு ரெண்டு யானைங்க. எல்லாத்தயும் பிடிங்கி மாயாவதிக்கு குடுத்திருங்க.
வேற எதுவும் வேலையே இல்லையா அன்பன்
ஒண்ணு மூணுசா..இன்னோண்ணு...அதான்..அது.. அதேதான்...புரிஞ்சுதா?
இரண்டு யானைகளையும் அகற்றிவிடுங்கள் பிறகு எல்லாமே சரியாகிவிடும்
பிடிலைட் கம்பெனியின் பெவிகால் விளம்பரத்தில் இதே இரண்டு யானைகள் இருக்கும். அதையே காப்பியடித்து கொடி...சுவரில் விளம்பரம் வரைகிறவர்களுக்கு தான் வேலை ஜாஸ்தி ..
ஏப்ரலுக்குள் என்னங்க ...இதோ இப்பவே சொல்றேன்.என் கட்சிக் கொடியில் இருப்பது இரண்டு யானை.என் கட்சியில் இருக்கும் அனைவரும்...
இவர் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் இல்லைன்னாலும்? யானை எவன் அப்பன் வீட்டு சொத்து!போடகூடாது என்று சொல்ல?
அப்பிடியே மனுசங்க எப்ப பாத்தாலும் கை காமிக்கிறாங்க. தினமும் சூரியன் உதிக்குது. கோவிலில் தாமரைப்பூ விக்கிறாங்க. சம்பந்தப் பட்ட கட்சிகளுக்கு உடனே நோட்டீஸ் அனுப்பி விசாரிங்கய்யா...