வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அருமை
ஜட்ஜ் செந்தில் குமார் பதவியில் நீடிப்பாரா? இந்த மாதிரி வெளிப்படையா கட்சி சார்பாக இருக்கிறவர்களை அந்த கட்சியோட வக்கீல் டீமுக்கு அனுப்ப ஒரு வழியும் இல்லையா?
அப்படி அவர்கள் பதவிஏற்க இன்னும் ஒரு தகுதி நிர்ணயம் இப்படி செய்யப்படுகின்றது. ஆளும்கட்சி அரசியல்வாதிகள் தவறு செய்தால் அதற்கு எந்த தண்டனையும் கொடுக்கக்கூடாது.
, they just qualify for post but needs to write exam and get noc from police station.
நீதிபதிகள் சட்டத்தின் பாதுகாவலர்கள். நாட்டில் தர்மம், நேர்மை மற்றும் அறம் நிலைக்க தூண்களாக இருப்பவர்கள். அவர்களை நியமிக்கும் விஷயத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விதிகளை உண்டாக்குகிறது. தவறில்லை. ஆனால் சட்டத்தை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டு சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ வருகிறார்கள். எனவே தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி இருக்கும்போது , தேர்தலில் கிரிமினல்கள், ஊழல்வாதிகள் யாரும் போட்டி போட கூடாது , தங்கள் மீது ஊழல் கறை இருந்தால் அது துடைக்கப்படும்வரை எந்தவித தேர்தலிலும் போட்டிபோடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன சபை ஏன் நேரடியாக விதிகளை வகுக்கவில்லை.
எங்களுக்கு மட்டும் நீட், UPSC, TNPSC போன்ற எந்த தேர்வும் கிடையாது. ஏனென்றால் நாங்கள் மட்டுமே சர்வ அதிகாரம் பெற்றவர்கள்.... நீங்கள் சட்டம் போட்டாலும் தீர்ப்புகள் எங்கள் கையில்.... சொல்லிப்புட்டேன் ...
20 ஆண்டுகளுக்கு மேல் வக்கில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடையாதா ? கன்பேர்ட் IAS அதிகாரிகள் இருபது போல . யோசியுங்கள்
........... போடுதல் என்ற T & C க்கு அப்பாற்பட்டதுதான் இந்த வழிகாட்டுதல் . இட ஒதுக்கீடு பற்றி குறிப்பு இல்லையே ?
7 வருடம் சும்மா வக்கீல் என்று மட்டுமே இருந்தால் போதுமா. செயல்பாடுகள் முக்கியம் இல்லை. ஒரு கம்பெனியில் வேலை பார்க்க எத்தனை தகுதிகள் தேவை. ஒரு நாட்டு மக்களின் தலை எழுத்தை மாற்றி அமைக்கும் இடத்தில் உள்ள நீதிபதிக்கு எவ்வளவு தகுதி தேவை.
மாநில அரசுகளும்...நிர்வாகம் அல்ல. மாநில உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்னும் மூன்று மாத காலத்துக்குள்ளாக மாவட்ட நீதிபதி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும். விதிகளின் படி தான் தீர்வு காண வேண்டும்? . அல்லது நீதிமன்றம் விதிகளை பரிந்துரை செய்ய வேண்டும். மாநிலங்கள் மாறுபட்ட விதிகள் வகுக்க வாய்ப்பு உள்ளது. இது பிரிவினையை வளர்க்கும். தேசம் ஒன்று என்று கருதி தான் மக்கள் வரி செலுத்தி வருகிறார்கள். மாநிலம் விதிகளை பரிந்துரை செய்யலாம். தேசம் முழுவதும் ஒரே விதியை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.