வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தடியன் சத்யராஜ் கோமாளி பாக்யராஜ் ஆகியோரிடம் பல கோடிகள் பணத்தை பிடுங்க வேண்டும்
அ-சத்யராஜுக்கு எப்போ தண்டனை மிலார்டு ???
14 வருடமே கழித்து நீதி கேட்பாரில்லை 19 கோடிக்கு வட்டி என்ன ஆயிற்று கேவலமான நீதி எதனை முறை நிந்திப்பது மாடி அரசு தலையிட்டு சட்டம் போட வேண்டும்
கிழிஞ்சது போ. தண்டனை 10 வருசம். இந்த தீர்ப்புக்கு 15 வருசம் ஆச்சு. அதுவும் மாவட்ட கோர்ட்டில். இன்னும் ஹைகோர்ட் அப்புறம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் உள்ளது. கடைசி தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளி பரலோகம் போயிடுவான். அப்புறம் அந்த தீர்ப்பு வந்து எதற்கு? இத்தனை ஆண்டுகள் இதற்காக அலைந்தது பணம் நேரம் எல்லாம் வேஸ்ட். இதுதான் இந்திய நீதித்துறையின் லட்சணம்.
கட்டப்பா எங்கே?
மேலும் செய்திகள்
பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
26-Jan-2025