வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இனி மனித உரிமை கமிஷன் ரவுடிகளுக்கு பெண் பார்த்து கல்யாணம் கூட பண்ணி வைக்கும்..
இனிமே போலீஸே ரவுடிகள் காலில் விழுந்து குற்றங்களில் ஈடுபட வேண்டாம்ன்னு கெஞ்சுவதே ஒரே வழி.
இந்த காவல் துறை அதிகாரி செய்தது மிகசரியான செயல், குற்ற செயல்களை தடுப்பதற்கான முன்முயற்சிதான் அந்த எச்சரிக்கை. அதையும் மீறி ஒருவன் கொலை செய்வானென்றால் அவன் சாகட்டும், கொலைக்குற்றவாளி சாகக்கூடாது என்றால் அப்பாவிகள் சாவார்கள் , இது ஏற்புடையதா மனித உரிமை கமிஷன்?
அந்த ஆபீஸர் காமிரா முன் சொன்னது தவறு... மேபி கவனிக்காமல் இருந்திருக்கலாம். அதை வீடியோ எடுத்தவர் விரைவில் பாத் ரூம்ல வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். மற்றபடி அந்த அப்ரோச் மிகச் சரி. இந்த மனித உரிமை அமைப்புகள் என்னத்த இதுவரை சாதிச்சாங்க... பேட்ஜ் குத்திக்கொண்டு அதிகாரம் செய்ததை தவிர...?
Eye Wash Inquiry.
வன்முறையாளர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் மனித உரிமை கமிஷன், அதே வன்முறையால் பாதிக்கப்படும் சாதாரண மக்களுக்கு அதே மனித உரிமையைப் பேசுவதில்லையே ????
மெதல்ல இந்த மண்னாங்கட்டி சமாசனல்லாம் மூடுடனும் கமிசனர் நடவடிக்கை சரி
முதல்ல இந்த மனித உரிமைகாரனுகளை என்கவுண்டர் செய்யணும், கிரிமினல்களை பாதுகாக்குறது இவனுகதான். பாதிக்கப்பட்டவன் எப்படியும் ஒழியட்டும், ஆனால் ரவ்டி கஷ்டப்படக்கூடாது என்பது இவனுக கொள்கை
கள்ள சாராய சாவு என்றால் 10 லட்சம் அரசின் நிர்வாக திறமை இல்லாத அலட்சியத்தால் என்றால் 5 லட்சம் என்கவுண்டர் என்றால் குற்றங்களில் இருந்து விடுதலை No confidence in Tamil Nadu போலீஸ்: ஹக் என உயர்நீதிமன்றம் சொல்வதாக போன வாரம் ஆங்கில நாளிதழ் செய்திகள் சொல்கிறது இதுவா சட்டம் இதுவா ஒழுங்கு
பேட்டி என்றால் ஆணையர் போகிறார் விசாரணை என்றால் உதவி ஆணையராக... மேனேஜ்மென்ட் சயின்ஸ் படி உயர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தான் தேர்வு செய்ய பட வேண்டும். இதை தான் வள்ளுவம் இதனை இதனால் இவன் முடிப்பான் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்று சொல்கிறது. புரிந்தவர்கள் புத்திசாலிகள்