வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஆசாத்தின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததாக சிரியா மக்கள் சந்தோஷப்பட முடியாது. FROM FRYING PAN INTO THE FIRE என்கிற நிலைமை தான் ஆசாத்தின் ஆட்சியில் இருந்து முஸ்லீம் அடிப்படைவாத கொடூர ஆட்சியில் மாட்டிக்கொண்டு நாய் படாத பாடு படப்போகிறார்கள். பாவம்.
இதைச்செய்ததே டீப் ஸ்டேட் தலைவன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தான். கனடா பிரதமர் கூறுவதெல்லாம் ஒரு பொருட்டா? இவன் அடுத்தவருடம் சிறையில்.
தமிழ்நாட்டு மக்களும் கொந்தளிப்பார்கள் 2026 க்குள் திமுக கட்சி பல துண்டுகளாக சிதறும் தமிழ்நாட்டில் அனைத்து திமுக தொண்டர்கள் பாஜகவில் இணைவார்கள் DMK ஒழியும் என்பதே வாழ்க தமிழகம் அடுத்த தமிழக முதல்வர் படித்த தமிழன் பாஜக மாநில தலைவர் விவசாயி திரு.அண்ணாமலை IPS என்பதே நடக்கும்
வாரிசு அரசியல், பரம்பரை அரசியல், குடும்ப அரசியல் எனும் பச்சை அயோக்கியத்தனத்தை மக்கள் அடித்து துரத்தினால் ஒழிய அது தானாக போகாது. உலகம் முழுக்க அங்கங்கே குடும்ப அரசியல் அழிக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த இத்தியாவையும் ஆட்டி புடைத்துக்கொண்டு இருந்த அந்த தீய சக்தியை 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஒழித்து காட்டினார். உத்தரபிரதேசத்தில் அந்த நாசகார சக்தியை உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஒழித்துக்கட்டினார். இப்போ மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தடம் தெரியாமல் செய்துவிட்டார். இது எல்லாவற்றையும் விட பேராபத்தை விளைவிக்கும் தமிழ்நாட்டின் தீய சக்தி வைரஸ் மாதிரி பரவி இருக்குது. இந்த 2026 லாவது தமிழகத்துக்கு நல்லகாலம் வருதான்னு பார்ப்போம்.
JB says (outgoing US president) will support
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் வாலாட்டும் கொத்தடிமை கூட்டம் இருக்கும் வரை ஓங்கோல் துண்டுசீட்டுக்கு பாதிப்பில்லை
ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சி, என்று கூறிய காணாத பிரதமர் ட்ரூடோ மட்டும் என்ன விதி விலக்கா இந்தியர்களை காலிஸ்தான் பயங்காரவாதிகளிடம் காட்டிக்கொடும் மஹா மஹா பாவி பாதகன்இந்து கோயில்களை பார்த்து சூறையாடும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளரவிட்டதே ட்ரூடோதான் அவனுக்கும் இதே கத்தி விரைவில் எதிர்பார்க்கலாம் அரசியலிலிருந்து விரட்டி அடிக்கப்படுவான்
தமிழகத்தில் என்றைக்கு?
கண்டிப்பா ஒருநாள் நடக்கும் நடக்கணும்
கனடாவில் ஜஸ்டின் த்ருடோ ஆட்சி எப்போ முடிவுக்கு வரும்???
தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் டாஸ்மாக் கொடுங்கோலர்களின் பரம்பரை திருடர்களுக்கு முடிவு எப்போது. மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடுவது எப்போது.
மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போடுவது என்பது நடக்காது. தமிழக மக்கள் பணத்திற்கு அடிமையாகி விட்டார்கள். தேர்தல் எப்போ வரும் யாரு எவ்வளவு பணம்கொடுப்பார்கள் என்று நாக்கை தொங்க விட்டு அலைகிறார்கள்.