வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ரெய்டு நடத்துவது சரி
ஜோசப் விஜயின் வலது கை
ஒண்ணும் நடக்காது. எலெக்டோரல் பாண்டுகளில் வைப்பிட்டால் கேஸ் மூடப்படும். மக்கள் முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியும்
சார் இது வரை 1000 மேல ரெய்ட், end result zero, சிங்கம் அசிங்கம் ஆகி விட்டது
Modi என்ற சிங்கம்
மோடி நீதிபதி அல்ல. ஆயிரம் சதவீதம் நிரூபணம் கேட்கும் நீதிமன்றங்கள் தான் மாற வேண்டும். பழைய பிரிட்டிஷ் தத்துவம் நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் .. ஆனால் .. ஒழிக்கப்பட வேண்டும்.
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் வாழ்ந்த தர்மபுரியில் இப்படியும் ஒரு தற்குறி...
முன்னது வி சி க வை உடைக்கும் முயற்சி. பின்னது பாஜகவின் பண வசூல் தந்திரம்.
ஒன்னும் பண்ண முடியாது இதுக்கு முன்னர் பல முறை நடந்து இருக்குது வேலைக்காகாது
இதை வைத்தாவது இவனை வி சி க, கட்சியை விட்டு தூக்கவில்லை என்றால் சிறுத்தைகள், அடுப்படிப் பூனைகளாகப் போவது உறுதி.
நீ அறிவாலய அடுப்படி பூனையா இருக்கிற மாதிரி.. ஹா ஹா ஹா...
"திமுகவினரின் அழுத்தம் காரணமாக இருக்குமோ? " சூப்பர். திமுகவினருக்கு இவ்வளவு பவர், செல்வாக்கு இருக்குமோ என்று பிறரை நினைக்க வைப்பதே திமுக வின் வெற்றி.
நாளுக்கு நாள் மோடி சர்க்கார் மேல் உள்ள நம்பக தன்மை குறைகிறது. பெரும் திருடர்களை கண்டால் பயம் . ஒரு பக்கம் தமிழக திருடர்களுக்கு ராஜமரியாதை .
தேர்தல் பத்திரங்களை சாண்ட்ரா சூடர் தடை பண்ணிட்டார் ..... பாஜக தனக்கு வேண்டிய தேர்தல் நிதியை எப்படித்தான் குவிப்பதாம் ????
திமுக வுக்கு 500 கோடி தேர்தல் பத்திரங்கள் அளித்ததற்கு கைமாறாக (வலுவான ஆதாரங்கள் இருந்தும்) வழக்கு வாபஸானதா? கவர்னர் சூதாட்டத்துக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டும் தகுதி திமுகவுக்கு இல்லவே இல்லை.