வாசகர்கள் கருத்துகள் ( 39 )
உண்மை
அரசியல் நடத்தி கொள்ளை adikirarkal
தப்பு பண்ணியதர்கு விட்டிலா ஆதாரம் வைத்திருப்பார???அதுவும் திமுககாரர்...மூத்த அரசியல்வாதி.... கருணாநிதி கூட அரசியல் பண்ணிணவர்....சும்மாவா...
கட்டுக்கட்டாக பணம் எடுத்தாலும் பரவாயில்லையா அறிவு இல்லையா
Even ministers dont co-operate with officials defying the oath they have taken at the time of becoming minister. They are setting bad example for citizens. Dy CM can take action.
மிகவும் காலதாமதமான நடவடிக்கை ஆனால் மக்கள் பணத்தை கையாடல் செய்தவன்களுக்கு இந்த நடவடிக்கையால் யாருக்கும் தண்டனை கிடைக்காது மோசடி அரசியலில் இருப்பவர்கள் இதெல்லாம் சகஜம் ஆகி விடும்
தத்திகள். பூட்டை உடைக்க ஒரு பூட்டு ரிப்பேர்க் காரன் போதுமே. கத்தி, கடப்பாரைன்னு ஃபில்ம் காட்டறாங்க.
சரியாய் சொன்னீங்க போங்க ..
என்னது ????
தடையாய் late
எதுவுமே நடக்காது. ஈடி சிபிஐ போன்ற பேடிக்கும்பல் சாதாரண மக்களின் வரியில் வாழ்ந்து கொண்டு இதுபோன்ற திருடர்களுக்கு வசதி செய்து தரும் ஈனக்கும்பலே. இதுவரை இவர்கள் ஏதாவது ஒரு உருப்படியானதிருடனுக்கு தண்டனை குடுத்து இருக்கா என பார்த்தால் உண்மை விளங்கும். மோடி அரசு இவர்களை கையாள்வதில் பெரும் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்
கட்டுக்கட்டாக பணம் அவன் அப்பன் வீட்டு பணமா