உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.1,500 லஞ்சம்; சிக்கினார் இன்ஜினியர் சிவக்குமார்!

மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.1,500 லஞ்சம்; சிக்கினார் இன்ஜினியர் சிவக்குமார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளர் சிவக்குமார் ரூ.1,500 லஞ்சம் வாங்கியது போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளர் ஆக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் மின் இணைப்பு பெயர் மாற்ற கோரியதற்கு, ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக, சிவக்குமார் ரூ.1500 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

VIJAYA RAJ A
பிப் 08, 2025 09:00

மாதம் 10000,சம்பளத்தில் இருந்து கொடுக்க உத்தரவிட வேண்டும்.ஆயுள் முழுவதும் ,


VIJAYA RAJ A
பிப் 08, 2025 08:58

இவருடைய சம்பளத்தில் இருந்து மாதம் 10000, பணம் கொடுத்தவருக்கு சாகும் கொடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்....


Gajageswari
பிப் 05, 2025 14:48

இவருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்


garsamy 1964
பிப் 05, 2025 13:42

தினமும் மது வாங்கி குடிக்க இந்த 1500 போதும் என நினைத்தவருக்கு வந்த தன்னை தான் இது பாவம் 2 நாட்கள் குடிக்கமுடியாமல் தவிப்பர் அப்புறம் வழக்கத்தைவிட அதிகமாக பணம் பெறுவார். கருணாநிதி குடும்பம் யோக்கியனாக என்றைக்கு மாறுமோ அன்றுதான் நாட்டிற்க்கே நல்லது நடக்கும் .


Ethiraj
பிப் 05, 2025 12:08

Name change is by online ....


Thiyagarajan S
பிப் 04, 2025 23:14

1500 ரூபாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்தின் பெயரையே கெடுத்த இன்ஜினியர் சிவகுமாரை வன்மையாக கண்டிக்கிறோம். இங்ஙனம் லஞ்சம் வாங்கி கோடீஸ்வரர்களான அதிகாரிகள் அரசியல்வாதிகள்..


முருகன்
பிப் 04, 2025 21:33

சம்பளம் வாங்கும் போது இது எதற்கு. பதவி நீக்கம் செய்ய வேண்டும்


S.Senthilkumar
பிப் 04, 2025 20:22

Shameless man. suspend him for life long


Ram pollachi
பிப் 04, 2025 20:05

லஞ்சம் வளர்ப்பு துறையால் கைக்கூலி வாங்குவதை அழிக்க முடியாது.... லஞ்ச பணம் மது, மருத்துவ செலவு, சின்ன வீடு என்று கரைந்து விடும் . சட்டம் சொல்லும் பாதையில் சென்றால் ஆடிக் காரில் போக முடியாது கட்டை வண்டி தான் கதி...ஜனநாயக கடமையை செய்ய கூட பணத்தை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நாட்டில் அரசு ஊழியர் கைக் கூலி கேட்டால் எரிச்சல் வருது பாரு.


RAAJ68
பிப் 04, 2025 19:01

கோடிகளில் தினமும் கனிம வளங்கள் லாரி லாரி ஆக கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன சோதனைச் சாவடிகளில் லஞ்ச லாவண்யம் லட்சக்கணக்கில் கைமாறுகின்றன இவைகள் எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியாதா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை