வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இது 200க்கு ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இதுல ஜால்ரா போடவேண்டும் சரி் அதற்காக இப்படியா
திராவிட திருடர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது யாரு.தவழப்பாடி பணம் கொடுத்து கூட்டி வந்துவிட்டு உன்னிஷ்டம் போல் கதை சொல்லக்கூடாது
அய்யா, நன்றி, நீங்க கேட்ட கேள்விக்கு !, ஆனா, உங்க ஆட்சியில மாதம் ஒரு முறை EB பில் நீங்க மட்டும் ஏன் எடுக்க வைக்கல? இல்லை அனுமதிக்கல? நீங்க ஆட்சியில இருந்தபோது, உங்க வீட்டுல EB பில் எவ்வளவு கட்டி இருந்தீங்க, எத்தனை மாதமா இவ்வளவு தொகை இப்ப கட்டுறீங்க, எதன்னை AC உங்க வீட்டில் உள்ளது, எத்தனை பணியாளர்கள் உள்ளார்கள், என பல கேள்விகள் தொங்கி உள்ளன
இவருக்கு இப்ப தான் பாதி தகவல் கொடுத்து இருக்காங்க. விளையாட்டு முடிஞ்சி 65 லக்ஷம் பேர் பட்டியலை பீஹார் அரசு கொடுத்துஆச்சு.
எடுபுடி அது உங்கள் தங்கமணி உதய் மின்திட்டத்தில் கையொப்பம் இட்டதால் தான் இது கூட தெரியல , அம்மா ஜெயா முடியாது என்று சொன்ன திட்டம் அது
இப்போது கூட லேட் இல்லை. மீத்தேன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போல உதய் யையும் வாபஸ் வாங்கலாம். ஆனால் மாட்டார்கள்.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி மாத மின் கணக்கெடுப்பும் நடக்கவில்லை. அதிமுக- வின் நிலை என்ன?
இவர் முதல்வரானால் கரண்டு பில்ஸ் எவ்வளவு. மத்த வரிகள் எவ்வளவு குறைப்பார். ஒன்னும் நடக்காது. வந்ததும் இவரும் ஏத்துவார் பிறகு 5 வருடம் ஓடும்.
ஆட்சிக்கு வருவதற்காக என்ன என்ன வேலை செய்கிறார் பாருங்கள் முதலில் சசிகலா காலை வாரினர் இப்பொழுது மக்கள் காலை வார தயாராகிறார்
நான் ஒரு சாமானியன் எங்கள் வீட்டில் 3 பேர் மட்டுமே வழக்கமாக 3500 தான் கரண்ட் பில் வரும் ஆனாஸ் இந்த மாதம் 12500 வந்து இருக்கிறது என்ன சொல்ல