வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அ தி மு க மற்றும் தி மு க என மாறி மாறி ஆட்சி செய்தாலும் சாராயம் மட்டும் மாறாமல் தமிழ்நாட்டில் வியாபித்துக்கொண்டிருக்கிறது.உங்களுடைய கஜானாக்கள் மட்டும் நிரம்பிக்கொண்டிருக்க சாமானியனின் குடிசை கூட தூர்ந்து ஒன்றுமில்லாமல் போய்விட்டது .நீங்கள் இருவரும் குடிமக்களை காப்பதாக நடத்தும் நாடகத்தை தொடருங்கள்.
சொந்தக்காரரை காப்பாற்ற எம்ஜிஆர் தன்மானத்தோடு நிறுவி நடத்திய அதிமுகவை காவு கொடுத்து விடாதீர் எடப்பாடியாரே .
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஆளுநர் சட்டம் ஒழுங்கு விபரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளவேண்டும் உண்மையான நிலவரம் தமிழ் நாட்டு காவல்துறை முதல்வர் வசம் உண்மையான விபரக்குறிப்பு கிடைப்பது அரிது
ஐயா உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பல லட்சங்கள் உதவி செய்த அரசுக்கு, இந்த இறந்த காவலர் குடும்பத்திற்கு அரசு கண்டிப்பாக உதவி செய்வாங்க, யார் சொன்னாலும் சொல்லாட்டியும்... தமிழகத்தில் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும், ஆளும் கட்சியை குறை கூறிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் நிலை அவலம்.
அப்போது யாரை குறைசொல்ல வேண்டும் பிரதமரையா அல்லது உள்துறை அமைச்சரையா சொல்லுங்கள்
அமித் ஷாவை பார்த்துவிட்டு வந்தபிறகு எடப்பாடி உத்வேகத்துடன் செயல்படுகிறார். மீண்டும் முதல்வர் ஆகிடுவோம் என்று முழுமையாக நம்புகிறார். பிஜேபி தலைமையின் கீழ் ஒரு பம்பரமாக செயல்பட எடப்பாடி உறுதிபூண்டுள்ளார். அடுத்து தேர்தலுக்கு முன் விஜய் மற்றும் சீமான் அமித் ஷாவை போய் பார்ப்பார்கள். ஸ்டாலின் ஆட்சி இதோடு காலி.