வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காலை சுத்துன பாம்ப கழட்டி உட்டீங்க. அது மறுபடியும் வந்து இறுக்கமா சுத்திகிட்டு. இப்போ அந்த கருமத்தோட சுற்றுப்பயணம் போறாரு எடப்பாடி பழனிசாமி. பாவம் நல்ல மனிதர். சேர்க்கை சரியில்ல.
கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் தராமல் திமுக விற்கு பயம் என்றெல்லாம் உதார் விடுவது ஏன் ? ஈ பி எஸ் தான் முதல்வர் என்று அமித்ஷா கூறாதது ஏன் ? அவர் ஆட்சியின் போது நடந்த ரெய்டுகளில் அவருக்குப் பிரச்சனைகள் உள்ளனவா ? அது தான் அவர் பெயரை குறிப்பிடத் தயக்கமோ?எல்லாவற்றையும் மூடு மந்திரமாக ஏன் பேச வேண்டும்
இலக்கணப் பிழையில்லாமல் தமிழ் பேசுங்கள்
மன்னித்துக் கொள்ளுங்கள். இனி கவனமாக இருக்கிறேன்...
அந்த காலத்தில் MGR வருகிறார் என்றால் கூடும் கூட்டத்தை பார்க்க வேண்டுமே... அதற்கென்று சாலையின் இருபுறமும் கம்புகள் கட்டி போலீஸ் பந்தோபஸ்து கொடுப்பார்கள்... காரிலிருந்தவாறே இருவிரல்களை காட்டிக் கொண்டு ஜம்மென்று செல்வார்... அதற்கெல்லாம் முகராசி வேண்டும்... அந்த முகராசி என்பது அதற்கடுத்து வந்த ஜெயலலிதாவிடமும் இருந்தது... ஆனால் அதற்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற அப்பேற்பட்ட முகராசியை எடப்பாடியிடமோ, ஓ. பன்னீர்செலவத்திடமோ அல்லது தினகரனிடமோ யாரிடத்திலும் காண முடியவில்லை...
கட்டுமரம் ஊர்வலமா போலயா ஓவியரே
ஓவியா...கட்டுமரம் முக ராசி எப்படி....
விக்கு முதல்வரின் முகராசிய பத்தி கேவலமா ஒரு க உ பி யே பேசுது. அடுத்த கட்சி காரன்களிடம் முகராசிய தேடுகிறான்கள்.. பேஷ் பேஷ்.
எம்ஜிஆர் என்கின்ற இமயத்தையும் ஒரு செங்கல் போன்ற டெட்பாடியையும் கம்பேர் பண்ணலாமா? நியாயமா?