வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துப்பில்லை.... அவர் பேச கூடாது... இவர் பேச கூடாது என்று கூறுகிறார்.... வேறு யார் நம்ம பேச வேண்டும் அமெரிக்க அதிபர் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா ???
ஆக, நம் அரசியல்வாதிகள் ஒரு கொலை விழுந்தாலும், அதற்கு வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள். அதைவைத்து ஒரு அசிங்க அரசியல் dirty politics தான் செய்வார்கள். கேடுகெட்ட அரசியல்வாதிகள்.
அடுத்தவங்க தகுதி பத்தி பேசற அளவுக்கு இன்னிக்கி அரசியல் தரம் தாழ்ந்து போச்சு...
மக்களுக்கும் இதை சொல்ல தகுதி இல்லை ஏனென்றால் என்று மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினர்களோ அன்றே தகுதி போய் விட்டது. அடுத்த தேர்தலுக்கு உயிரோடிருந்தால் பணம் தரப்படும்.
எல்லாவற்றுக்கும் மூல காரணம் கோர்ட்.குற்றவாளிகளை மென்மையாக தண்டிப்பது ...ஒருவர் சொன்னது போல சிங்கப்பூர் போல் மரண தண்டனை என்றிருந்தால் குற்றம் செய்ய பயப்படுவான்.அந்த பயம் அநீதி கோர்ட்டுகளால் போய் விட்டது
நீதியை கைக்குள் வைத்திருக்கும் திருட்டு திமுகாவை பிச்சை வாங்கியவர்கள் பாராட்டாமல் என்ன செய்யும்
இதுவே RSS பாரதி யாக இருந்தால், இ பி எஸ் க்கு பதிலடி என்று தலைப்பு போட்டிருப்பார்கள். இ பி எஸ் க்கு பாரதி செம counter குடுத்திருக்கார். இ பி எஸ் சின் பியூஸ் புடுங்கப்பட்டது.
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற போலிஸுக்கு பதவி உயர்வை கொடுத்த கேவலமான ஆட்சி திமுக ஆட்சி.....
தகுதியை பற்றி பேச இரண்டு கும் தகுதி இல்லை
ரெண்டு கழகங்களுமே வேஸ்ட். அதில் தத்தி கழகம் முதலிடம் , தவழ்ந்தபாடி கலக்கம் இரண்டாமிடம் . கழகங்கள் நாட்டுக்கு நாடு மக்களுக்கு கேடு .