வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது கன்பார்ம் ஆகாத நிலையிலா அவரு மூணு மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடிச்சாரு >>>>
வேறு வழியில்லை. மதவாத கும்பலை விரட்டியடிக்க ஒன்று சேர்ந்தது திராவிடம். கட்சி பாகுபாடில்லாமல் மற்றக்கட்சியினரும் திமுகவினருக்கு கூட பழனிச்சாமி கூட்டத்துக்கு சென்றனர். இதேபோல்தான் திமுக 2016 ல் ஆட்சியை இழந்தது. தான் தோற்றாலும் மதவாத ஆக்கிரமிப்பு சக்திகளை விரட்டியடித்தது.
ஜெயிச்சாதானே
அத உங்க OWNER அமித் ஷா சொல்லட்டும் , என்ன நேற்று வரை தற்குறி என்றவர் இன்று அவர முதல்வர் ஆக்காம சாப்பிட மாட்டேன் என்கிறார் , முதலில் கட்சியை வளறுங்கள்
திமுக - 145 , காங்கிரஸ் - 21 திருமா, கம்யூனிஸ்டு மநீமா மதிமுகா தேமுதிகா எல்லாம் சேர்ந்து - 32 திமுகா ஆட்சி அமைவதை உறுதி, அதிமுக ஒரு 34 தொகுதி, விஐய் சீமான் தலா -1 அவ்ளோதான்,
கனவில் வாழும் தொண்டன்
எப்போதுமென வேறு கட்சியிலிருந்து தவ்வி வருபவர்கள் மேல் கவனம் வைத்திருக்க வேண்டும். ஆதையம் தேடி வருபவர்கள் கட்சியில் ஓரம் கட்ட பட்டவர்கள் பாலி வாங்க துடிப்பவர்கள் இவர்கள் தான் வருவார்கள். இவர்களிடம் நிச்சயம் கட்சியின் கொள்கை பற்றி கவலை படாதவர்கள் தான் சொந்த ஆதாயத்திற்கு வருபவர்கள்.
நீங்க என்னதான் சொன்னாலும் உங்களை கழட்டி விட்டு விஜய் உடன் கூட்டணி அமைக்க எடப்பாடி தயார் ஆகி விட்டார் . முதல்வர் பதவி வழங்கிய சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் . நீங்கள் எல்லாம் அவர்முன்பு ஜுஜுபி
இவர் சீக்கிரமெ தாய் கழகத்துடன் ஐயக்கிய மாகிவிடுவார். அதற்கான முயற்சியை எப்பொதோ அமித் ஷாவை முட்டாளாக்கி துவங்கி விட்டார்.
அப்படிச் சொல்லாவிட்டால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒரேயொரு கட்சியும் ஓடிப்போய் விடுமே!
வெட்கம் மானம் ரோஷம் விட்டவர்கள் தான் பாக்ஸுக்காக பல வருஷங்களாக ஒட்டி கொண்டு இருப்பார்கள்....கொள்கைக்காவும் தேசியத்திற்காகவும் இணையும் கூட்டணி எப்பொழுதும் நிலைத்து நிற்கும்.... பாக்ஸ் இல்லை என்று சொல்லட்டும், விசிக, காங்கரஸ், கம்மீஸ் இன்னும் உள்ள அல்லு சில்லுகள் எல்லாம் பறந்து விடும் இவர்களுக்கு கொள்கையாவது புண்ணாக்காவது....!!!
தேஜ கூட்டணியின் துணை முதல்வர் கேச் ராஜ தான் என்றும் அறிவிக்க வேண்டும்