வாசகர்கள் கருத்துகள் ( 20 )
குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஒட்டு போடும் மக்கள் இருக்கும் வரை திராவிட கட்சிகளே ஆட்சி செய்யும்...
போட்ரா பத்து பர்சண்ட் கேளிக்கை வரி. மக்களிடம் வசூலித்து துரைக்கு குடுக்கணும்.
அன்று தொட்டு இவர் ஆணவம், அகங்காரத்தின் உருவாக்கவே இருந்தவர் முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சித் தலைவி என்ற மரியாதையோ, பெண்மணி என்ற கண்ணியமோ இல்லாமல் சேலையைப் பிடித்து இழுத்த துச்சாதனன் தானே, இவரிடம் நாகரிகத்தை எதிர்பார்க்கலாமா ? சபாநாயகர் இவரைக் கண்டிக்க வேண்டாமோ ?
கருணாநிதி காலத்து கருணாநிதிக்கு அடுத்து சட்டசபையில் சீனியர் என்று புலம்பத்தெரிகிறது. பிரச்சினைகளை அணுகி பதிலளிக்க துப்பில்லை துரைக்கு.
இப்படி காமெடியனாக இருப்பதால்தான் இந்த ஆளை விடியல் டம்மியாக கட்சியில் வைத்திருக்ககிறார்.
கொஞ்சமாவது பொறுப்புடன் நடக்கிறாரா துரை முருகன். எத்தனை சீரியஸ் விஷயம் விவாதம் நடக்கிறது. காமெடி செய்து திசை திருப்புவது நியாயம் தானா?
ஏம்பா நீ சிரிச்சு விளையாடவா சட்டசபைக்கு அனுப்பினோம். உங்களால எதுவும் பண்ண முடியவேனா சிரிக்கறதா? 2026ல் உங்களை மக்கள் அழவைப்பார்கள்
ரவுடிகளும் காமெடியனுங்களும் குடியிருக்கும் பாசறை தான் விடியாத திராவிட திராவிஷ மாடல்
சட்டசபை பாராளுமன்றம் செல்வது எதற்கு?? மக்களுக்கு பயனளிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றவா இல்லை அங்கே போய் மிமிகிரி மலிவானவிலையில் கிடைக்கும் கான்டீன் சாப்பாட்டை தின்னவா???
கடமை ....... கண்ணியம் ..... கட்டுப்பாடு ..... ????