வாசகர்கள் கருத்துகள் ( 47 )
வைகுண்டம் ஒரு முழு நேர புளுகு மாஸ்டர்......ஹி..ஹி...
விஜயகாந்த் அவர்களுக்கு துரோகம் செய்த இவர் வெற்றி பெறவே கூடாது...... தமிழக மக்களுக்கும் கண்டிப்பாக துரோகம் செய்வார் !!!
ஒ இவர் அவர்லோ கேப்ட... வாழ்த்துக்கள்
பட்டையும் குங்குமம் இருக்காரேய் எப்படி தேர்ந்து எடுத்தானுங்க இல்ல ஊற ஏமாத்தவே
அதே டௌப்ட்தான் எனக்கும் ஹி ஹி ஹி
போன முறை ஆட்டுத் தொழுவத்தில் அடைத்து வைத்து செம்மறியாட்டுக் கூட்டம் போல மாக்களாக நடத்தினார்கள்.இந்த முறை கோழிப் பண்ணகளில் கோழிகளை அடைப்பது போல் அடைத்து வைப்பார்கள்.ஈரோட்டுப் பகுத்தறிவு கோழியின் தரத்தில் உள்ளது.
போன தடவை பட்டியிலே சாதரணமா அடைச்சி தீனி போட்டாங்கெ. இந்த தடவை ஒன்னு கூட தப்பிவிடகூடாதுன்னு கழுத்திலே கயிறு போட்டு கட்டி போடூவாங்க.
இன்றைய பேட்ட ரெடி
பாஜக வின் GST யால் இங்குள்ள தொழில்கள் நலிந்து விட்டதாம் .....ஆனால் இங்குள்ள திராவிட மந்திரிகள் சாராய கம்பெனி தொழில்கள் எல்லாம் நன்றாகத்தானே நடக்குது ....ஆற்று மணல் கொள்ளை இங்குள்ள மலையை பெயர்த்து கேரளா ஏற்றுமதி என்று பல லட்சம் கோடிகள் குவித்துள்ளார்களே ....
ஈர வெங்காயம் மண்ணிலேயே பகுத்தறிவு விலை போகாது என்று அவங்களே நம்பிட்டாங்க போல.
கடவுள் நம்பிக்கையை கடைந்தெடுத்த மூடநம்பிக்கை என்று சாடியவரின் பிறந்த மண்ணிலேயே பக்தி பழமாக காட்சி தரும் ஒரு அடிப்பொடி பகுத்தறிவு கட்சியின் வேட்பாளர். இதத்தான் படிக்கறது ராமாயணம். இடிக்கறது பெருமாள் கோயில்னு சொல்லுவாங்களோ. அட கெடக்குது. விட்டுத் தள்ளுங்க. உபதேசம் எல்லாம் ஊருக்குத்தானே. அவங்களுக்கில்லையே. விளக்கம் கேட்டா நெத்தியில இருக்கறது டால்கம் பவுடரும் தக்காளி சட்னியும் என்பானுக.