வாசகர்கள் கருத்துகள் ( 54 )
மத்திய அரசு துரத்த வாள் வீச்சு பயிற்சி எதுனா உண்டா இல்ல வாய் வீச்சு மட்டும் தானான்னு மக்கள் கேக்கறாங்க
வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பேசாம அந்த காலத்து ராஜ தர்பார் மாதிரி சட்ட சபையை செட் அப் பண்ணி, முதல்வர் மட்டும் மஹாராஜா கெட் அப்பில் தலையில் கிரீடம், உடைவாள், கவரி வீசும் ஆட்கள் சகிதம் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் . மந்திரிகளுக்கெல்லாம் அந்தக் கால ராஜா ராணி சினிமாவில் வருவது போல் மந்திரிக்கான தலைப்பாகை, டிரஸ் எல்லாம் போட்டு அமர வைக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசவை உடுப்பு, மற்றும் தலைப்பாகை. இப்படி மாற்றினால், உதிர்க்கப்படும் வசனங்கள் படு பொருத்தமா சும்மா தூள் டக்கரா இருக்கும் அப்படீன்னு பேசிக்கறாங்க.
தலைமை பொறுப்பை நீர் ஒழுங்க செய்திருந்தா உனக்கு ஏன் இந்த போராட்டம். நீ சரியில்லேன்னு ஒத்துக்க வேண்டியதுதானே..
போராட்டமா? ஐயே அது தப்புங்க. பேயாட்டம் ன்னு சொல்ல நினைச்சி போராட்டம் ன்னு பேசிப்புட்டேன். டமில்ல பேசுறதுனால நாக்கு குழறி போச்சு.
ஒரு லட்சம் கோடி திருடுவதென்றால் சும்மாவா? போராட்டம் தான். இனி நீங்க போராடவே வேணாம் ஆட்சி மாறினதும் குடும்பத்தோட ஜெயிலுக்கு போங்க.
ஆமாம் உண்மைதான் கொள்ளையடிக்கும் போதும் போராட வேண்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் போராட வேண்டும் தலைமறைவாக இருந்தும் போராட வேண்டும் திமுகவிற்கு தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்
அடுத்து ஆட்சிக்கு வந்தாலும் இந்த போராட்டம் தான் உங்களுக்கு… எனவே உங்கள் மீது இரக்கப்பட்டு ஓய்வு தருகிறோம். மத்தியில் என்று ராகுல் பிரதமரோ… அன்று உங்களுக்கு போராட்டம் இல்லை அப்போது பார்ப்போம். சரி இந்த 5 ஆண்டுகளில் தங்களின் நிகரலாபம் அதிகம் தானே… பிறகென்ன அந்த நிகரலாபத்திற்க்காகத்தானே மறுபடியும் இந்த உருட்டு. போய் அடித்ததை அனுபவியுங்கள்.
கருணாநிதி காலத்தை போன்று எதுகை மோனையில் பேசி அப்பாவி மக்களை ஏமாற்றியது போல இப்போதும் அதே போல பேசி மக்களை ஏமாற்ற முடியாது.
கழகத்தின் திடீர் காந்தி பற்று பாசம் மெய்ஸிளிர்கிறது .இதே காந்தியை பற்றி இவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்று ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்களை பாருங்கள்.
The two major states where the number of new companies formation has declined is West Bengal and Tamilnadu.