வாசகர்கள் கருத்துகள் ( 20 )
எடப்பாடி ஒரு பச்ச துரோகி,
இப்ப எடப்பாடியார் தலைமையில்தான் அனைத்து தொண்டர்களும் பணியாற்றி வரோம்.
ஸ்டாலினுக்கு பழனிச்சாமி பரவாயில்லை. இரண்டு தீமைகளில் பாடி குறைந்த தீமை. தற்போதைய மன்னர் தீமையில் விளைந்த தீமைக்கு பிறந்தவர், தீமையாகவும் இருந்து தீய வம்சத்தை உருவாக்கியிருக்கிறார்
அப்ப ஓட்டு மெஷின் நீங்க சொல்றதத்தான் திலுப்பி திலுப்பி கேக்குமா
ஓட்டு மெசின் ஓட்டையா இருந்திருந்தா 40/40 பிஜெபியல்லவா ஜெயித்திருக்கோனும்....
உண்மை
இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் கதை எப்போதோ முடிந்துவிட்டது. இனி சீனாவிற்கு செல்ல வேண்டியது தான்.
பழனிச்சாமியின் அப்பாவே வந்தாலும், அவர் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகவே முடியாது. இவரெல்லாம் ஒரு தலைவரா ? அதிமுக கட்சிக்கு வேறு நல்ல தலைவரே இல்லையா ? காலக்கொடுமை.
ஆடிக்கு அமாவாசைக்கு வந்து கருத்து போட்டுட்டு ஓடி போயிடுவார்
கார்த்தி ஸ்டாலின் பழனிசாமி யார் நல்ல தலைவர் முதல்வராக தகுதியானவர்
அஇஅதிமுகவிற்கான தலைவரை நாங்க பார்த்துக்குறோம்..நீங்க மன்னர் பறம்பரைக்கே கொடி தூக்குங்க...
மக்குஅரசன் ஊண்டியல் துரு பிடித்து ஒட்டை விழுந்து அநேக வருடங்கள் ஆகிறது. கட்சியை 25 க்கு அடகு வச்சி ரொம்ப நாளாச்சு. இப்படி பேசுனதுக்கு எதிர்பார்த்த மாதிரி இன்னும் அஞ்சோ பத்தோ போட்டு தருவாங்க.
தலைவர் பதவிக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் பழனிசாமி. நன்றாக படித்த தமிழ்நாட்டு மக்கள் இவரை எல்லாம் தலைவராக ஏற்கவே மாட்டார்கள்.. கடந்த பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோற்றதே அதற்கு சாட்சி. பழனிசாமி ஒரு பச்சை துரோகி மறக்காதீர்கள்., தன்னை நம்பியவர்களை பலமுறை முதுகில் குத்தியவர். பகவத் கீதை சொன்னது போல, துரோகம் எப்போதும் துரோகத்தால் தான் வீழ்த்தப்படும்.
பாவம் மாதேஷ். துண்டு சீட்டு முதல்வரை விட இவர் எவ்வளவோ மேல்...
நன்றாக படித்த தமிழ் மக்கள்... செந்தில் பாலாஜியின் தலைவருக்கு தான் ஓட்டு போடுவார்கள்.. பத்து ரூபாய் பாலாஜி.. தியாகி பாலாஜியின் தலைவர் தளபதிக்கு தான் படித்தவர்கள் முரசொலி மட்டும் படித்தவர்கள் ஓட்டு போடுவார்கள்.. ஒரு திருக்குறளை கூட பார்த்து ஒழுங்காக பிழை இன்றி படிக்க தெரியாத தலைவருக்கு ஓட்டு போடுவார்கள். இவர் ஒரு தமிழ் அறிஞர் இன் மகன்... வெட்கமாக இல்லை....இந்த திராவிட மாடல் அடிமைகளுக்கு... எங்கள் தலை எழுத்து
தினமும் பரப்புரை முடிந்ததும் தனக்கு கூடும் கூட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு இரவு தூங்கும் போது 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக அமைந்து விடும். மீண்டும் அரியணையில் ஏறி விடலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பாரென நினைக்கிறேன்... ஆனால் இவர் ஜெயிப்பதற்க்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை... தேர்தல் முடிவு வந்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை இவர் மனம் தாங்குமா எனத் தெரியவில்லை... ஏனெனில் ஏற்கனவே 11 தோல்வி பழனிச்சாமி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்துக் கொண்டுள்ளனர்... அதிலே இன்னும் ஒன்று சேருமானால் என்னவாகும்... தேர்தல் முடிந்ததும் செல்லாக்காசு...
பிஜேபி க்கு கட்சியை குத்தகைக்கு விட்டது மறந்து போச்சு போல இடத்துக்கு தகுந்த மாதிரி மாறும் பாடிக்கு ,,,,,,