வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அனைவரும் ஒன்றுதான். சனாதனம் என்று சொல்கிறவன் மட்டும்
கீழே இறங்குங்க. நீங்க பாக்கற கெவுனர் வேலையை நான் பார்க்கிறேன். நாம எல்லோரும் ஒண்ணு. ஒண்ணுக்குள்ள ஒண்ணு.
வீக்எண்டுல ...மனுஷன் நிம்மதியா டி.வி ...பார்க்கலாம்ன்னு பார்த்தா .... நம்ம நிம்மதியா கெடுக்கதுக்குன்னே ...இருக்காரு ... திட்டவும் முடியல ....திட்டாமலும் இருக்க முடியல .... மைண்ட் வாய்ஸ் ...
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கருணாநிதியின் வாரிசுகளுக்கு மட்டுமே, முதல்வர், துணைமுதல்வர் பதவி. இது சகுனித்தனம்.
அப்பட்டமான பொய்.
Avar
அனைவரும் ஒன்று அனைவரும் பிராமணர்கள்
அனைவரும் சமம். செட்டியார், முதலியார், தேவர், பிராமிணர், ஏனையோர் எல்லாரும் ஒரே குலம்.
திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு உபிஸுக்கு தெரிந்த ஒரே வார்த்தை "நீ தவறு" என்று சொல்வது என்ன வார்த்தை பிறரிடமிருந்து அவர்கள் கேட்டாலும். மிக மிக எளிய திருக்குறள் "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு" அறிவு என்று ஒன்று இல்லாததினால் தான் திருட்டு திராவிடம் அரசியல் வியாதிகள் என்ன செய்தாலும் அது மட்டும் சரி, அதற்கு டப்பா அடிப்பது ஆனால் மற்றவர்கள் நல்ல அட்வைஸ் சொன்னாலும் து அது தவறு என்று சொல்வது.
அனைவரும் ஒன்று என்றால் ஆளுநர் மாளிகை சிப்பந்திகள் எல்லாம் ஏன் நாமம் போட்ட பீகாரி பிராமணர்களாக மாற்றிக் கொள்ள வேண்டுமாம்? முன்பு இருந்தவர்களே தொடர விட்டிருக்கலாமே
சாய் பிரகாஷ், அந்த அந்த வர்ணத்தவர் செய்யும் தொழிலை கொண்டே பிரம்மம் அந்த அந்த அங்கங்களிலிருந்து படைக்கப் பட்டதாக சொல்லப்பட்டது. உடல் உழைப்பை கொடுப்பவனை காலில் இருந்து படைத்ததன் நோக்கம் அவன் வெகு நேரம் நின்று உழைப்பவன் என்பதால். க்கால் என்றால் அவமானம் இல்லை. இறைவனிடமோ அல்லது பெரியோரிடமோ நாம் ஆசீர்வாதம் வாங்க காலில்தான் விழுகிறோம். மேல்நாடு போல கை குலுக்குவதோ முத்தம் கொடுப்பதோ இல்லை. காலுக்கு தலையை விட அவ்வளவு மரியாதை. தீட்டு என்பது இறை பணி முடியும்வரை சுத்தமாக இருப்பது. வழிமுறைகளை நன்கு பின்பற்றும் ஒரு குடும்பத்தில் தலைவனோ தலைவியோ குளித்து பூஜைகளை ஆரம்பித்துவிட்டால் அவர்களின் குழந்தைகள் கூட அவர்களை தொட முடியாது. இது அந்தண குடும்பத்துடன் நகு பழைய எல்லோருக்கும் புரியும். ஏன்? கொரோனா வந்த போது தொடாதே என்று சொன்னார்களே. அப்போது ஏன் கேள்வி கேட்கவில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் சில வழிமுறைகள் உண்டு. அது யாரையும் காயப் படுத்த அல்ல. ஆனால் பொய்யையே பரப்பும் உபிகளுக்கு இது புரிந்தாலும் புரியாத மாதிரிதான் நடிப்பார்கள்.
If all are equal , then Mr.Ravi should give his daughter or son to a SC./ST Family Will he give ??? No he cannot All are pure lie and motivated speech only One thing is for sure india is going to have internal chaos soon Which will affect our nation miserably
அதென்ன பாசு சமூக நீதியை கல்யாணம் செஞ்சிதான் நிரூபிக்கணுமா ???? சரி ... உங்க விவாதப்படியே பார்ப்போம் ....
Can you not think beyond marriage. Through friendship also equality can be achieved. Don't be silly.
ஏன் கொடுக்க வேண்டும்? அது அவர் விருப்பம் மட்டும் அல்ல? அவரது மகளின், மகனின் விருப்பம் கூட? பெண் கொடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் அவரவர் குடும்ப உரிமை. அங்கே கொடு, இங்கே எடு என எவனும் சொல்ல உரிமை எல்லை. இந்த கருத்துக்கே உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
All are equal but some are more equal என்ற ஆங்கிலப் பழமொழியை உருவாக்கியதே சனாதனம் தான்!
அந்த குடும்பத்தை சொல்லவில்லை தானே