வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எம்பி தேர்தலில் நாலு சீட் திமுக கூட்டணிகொடுத்திருந்தா இந்த வாய் நாற வாயாக பேசும்
எந்த நாற வாய் தான் கடந்த 25 ஆண்டு காலமாக கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறது சீமானை தவிர. எல்லாமே நாற வாய்கள்தான் .
தமிழக கஜானாவின் நிலை கோவிந்தா, கோவிந்தா. ஏற்கனவே பல லட்சம் கோடி கடன். போக்குவரத்து ஊழியரின் பண நிலுவை பிரச்சினை இதுவரை தீர்ந்த பாடில்லை. இந்த அழகில், இந்த அனைத்து குடும்ப அட்டை மகளிருக்கு இலவச பணம் யார் கேட்டது ? பின்னர் விலைவாசி உயர்ந்துவிட்டது, சொத்துவரி / குடிநீர் வரி பல மடங்கு / பத்திரப்பதிவு பல மடங்கு / பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது என புலம்ப கூடாது. அரசியல் பதவி ஆசை எல்லை மீறுகிறது. சுயநலம் நாட்டை சூறையாடுகிறது. இதில் மத்திய ஆளும் கட்சியாக இருந்தால் என்ன ? மாநில ஆளும் கட்சியாக இருந்தால் என்ன ? எரிகிற கொள்ளிகளில், எது நல்ல கொள்ளி ?? வேண்டாம் விபரீதம்.
எந்த தேர்தலிலும் ஜெயிக்காதவங்களுக்கு தேர்தல் பயமே கிடையாது. பளகிருச்சு இல்லியா குமாரு.
தேர்தலுக்கு முன் பறக்கும் படைகள் எல்லா இடங்களுக்கும் சென்று பண விநியோகத்தை கண்காணித்து அதிக பணத்தை அபகரிக்கின்றனர் அதையே இப்போது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்று அரசே முன்வந்து அனைவருக்கும் தேர்தலுக்கு முன்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் இத்தி மட்டும் எப்படி அய்யா இந்த நீதிமன்றங்கள் தடுக்கவில்லை ஒழுங்கு படுத்த வில்லை. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது தேர்தலை முன்னிட்டு மக்களை வாசிக்கறப்படுத்தும் முயற்சி அல்லவா இத்தவிட வேறு என்ன நீதி மன்றங்களுக்கு வேண்டும்
மஹாராஷ்டிராவில் 2100 மகளிருக்கு கொடுப்போம் என்று பிஜேபி தேர்தல் அறிக்கை விட்டது மட்டும் இனிக்கிறதா
இதுவே ஓட்டுக்குப் பணம் என்கிற திட்டம்தான் ........
ரேஷன் கார்டில் இரண்டாவது பெயராக குடும்பத்தலைவியின் பெயர் இருந்தால் உரிமை தொகை ரூ 1000 மாதா மாதம் கிடைக்குமா ? விளக்கவும்
இரண்டாவது பெயராக இருந்தாலும் சரி அல்லது திராவிட வழக்கப்படி இரண்டு குடும்பத் தலைவிகளின் பெயர் இருந்தாலும் சரி இந்த திராவிடமாடல் அரசு ஜனவரி மாதத்தில் இருந்து எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் 1000 ரூபாய் கண்டிப்பாக கொடுக்கும்
அதிகாரபூர்வ லஞ்சம்
திமுக கரண் தெளிவா ஒரே உடலமைப்பு நிறம் கொண்ட பராயரையும் , வன்னியரையும் அடிக்க விட்டு ஆட்சிக்கு வருபவர்கள்
வரும் தேர்தலுக்காக அதிகாரப்பூர்வாமாக கொடுக்கப்படும் லஞ்சம் ...நம்மிடம் வாங்கும் வரிப்பணத்தை இந்த மாதிரி திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டு பின் மத்திய அரசிடம் சம்பளம் போட பணம் வேண்டும் என்று பிச்சை எடுப்பார்கள் ....மக்கள் என்று திருந்துவார்கள்???