வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அரைத்து புளிச்சுப் போன மாவையேதான்
எதுவாக இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் தான் தயார் ஆகணும்.
முழு அர்ப்பணிப்பு RSS இயக்கத்துக்கா
சோம்பு தூக்குவதை விட பெட்டர் தானே நாராயணா சு
சம்பந்தம் இல்லாம கருத்து போடற . பின்ன தீவிரவாத இயக்கத்துக்கா? என்ன திருட்டு கும்பல்னு நெனச்சியா?
நீதித்துறைக்கு இது போல தேர்வுகள் வைத்து சிறப்பாக செய்யும் தகுதியுடையவர்களை நீதிபதியாக்கினால் நாடு உருப்படும். பல கிரிமினல்கள் உட்கார்ந்திருக்க அவர்களுக்கு கை கட்டி வாய் பொத்தி பணிவிடை செய்ய வேண்டியது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் சாபக்கேடு.
அர்ப்பணிப்புடன் வந்து பின்னாடி அரசியல் வாதியானால் படிச்சதெல்லாம் வேஸ்ட். இப்பவே அரசியக்வாதி ஆவதற்கு படிங்க.
நேற்று உங்களை கைது செய்து விட்டதாக செய்தி வந்ததே ஜெயிலுக்குள் தள்ளவில்லையா
ஜெயிலில் போடுமலவிற்கான தில் இன்னும் யாருக்கும் வரல ராஜ்....
10 வார்த்தை பேச வேண்டிய இடத்தில 4 வார்த்தை பேசினால் மிக சிறப்பாக இருக்கும். Spokesperson போல் பத்திரிகை காரர்களை உட்காரவைத்து விடிய விடிய பேசி ஒன்றும் ஆக போறது இல்லை.
அண்ணலின் அறிவுரை ............ ஐபிஎஸ் ஆகி ஒரு கட்டத்துல வேலையை ராஜினாமா பண்ணிட்டு அப்போதைக்கு எது ஒன்றியமோ, அந்த ஒன்றியத்தின் அரசியல் கட்சியில சேரணும் ..... அந்த கட்சியின் சார்பாக மாநில ஆளும் கட்சியை பி மெயில் செஞ்சு வழிக்கு கொண்டுவரணும் ...
அண்ணாமலை அவர்கள் IPS IAS படித்து நேர்மையோடு நாட்டுக்கு நல்லது செய்ய சொல்றாரு....பர்கத் அலி திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து தன்னைப்போல் கோபாலபுரத்திற்கு கொத்தடிமையாக இருக்க சொல்கிறார்.... அவ்வளவுதான் அலிக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்....!!!
படிப்பு வேறு அரசு அலுவலங்களில் நிருவாகம் வேறு. ஒரு இடத்திற்கு அமைச்சர் வருகிறார். அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஆட்சித்தலைவரை பார்க்கிறார். ஆட்சியர் கருத்தை ஏற்காமல் திட்டத்தை அமைச்சர் சொல்படி ஆட்சியர் செய்கிறார். ஆட்சியரின் தனித்தன்மை பயமில்லாமை எங்கு போனது? இதுதான் ஆண்டான் அடிமை. இன்று நிர்வாகம் எப்படி நடக்கிறது. அமைச்சர் ஆட்சியரிடம் ஐந்து மூன்றும் எவ்வளவு கேட்டால் 8 என்பார். உடனே அமைச்சர் மறுத்து 7 என்பார். உடனே ஆட்சியர் ஆமாம் ஆமாம் 7 என்பார். படித்தவர்கள் அரசுக்கு தேவை இல்லை.
ஒன்றிய அரசின் ஒன்றிய அமைச்சர் மற்றும் ஆட்சியர்களின் அறிவை அழகாக புட்டு புட்டு வெச்சுட்டீங்களே.. சூப்பர்.
படித்தவர்கள் அரசுக்கு தேவை இல்லை/ என்கிறார் sundarsvpr./ எங்கே உங்க மகன், மகள் களை, பேரப் பிள்ளைகளை உடனே பள்ளி கல்லூரிகளில் இருந்து நிறுத்தி விடுங்க பார்க்கலாம்??