வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதெல்லாம் தினசரி சகஜமா நடக்கற விஷயங்கள். இதெயெல்லாம் நியூஸ் நு போடாதீங்க.
எந்த நகரமாக இருந்தாலும் ,கிராமமாக இருந்தாலும், காலையில் வீட்டை விட்டு கிளம்பினால்... இரவு வீடு வந்து சேர்ந்தால்தான் நிம்மதி.
நேற்றுதான் ஓரு அறிவியல் அமைச்சர் சொன்னார், மனித உடல் மின்சாரம் தான் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் என்று. இன்றைய இந்த பட்டாசு வெடி விபத்துக்கு என்ன புதுமையான அறிவியல் அறிவு சார்ந்த காரணம் திருவாய் மலர்வாரோ. உடல் நடுங்குகிறதா?
கரண்ட் கணேசா கமான் , கரண்ட் கணேசா கமான்
ஒரு விபத்து கூட நடக்காத ஸ்டெர்லைட்டை பொய்ப்புகாரை கூறி வெளியேற்றினர் . அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அல்லது கேன்சர் வந்ததற்கு இன்றுவரை நம்பத்தகுந்த ஆதாரங்களை கொடுக்கமுடியவில்லை. மாதம் ஒருமுறை விபத்து நடந்து ஆண்டுக்கு 40 உயிர்களை இழந்தாலும் பாதுகாப்பற்ற பட்டாசுத் தொழில் தொடரும்.
இந்த மாதத்திற்கான கோட்டா முடிந்ததா நான் பலமுறை முன்பே பதிவிட்டிருக்கிறேன். இந்த தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடை செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், மீறி மனிதர்களை ஈடுபடுத்துவதை கண்டால் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும் ஆளுக்கு தலா 3 லட்சம் அறிவிப்பு வரும் காத்திருங்கள்