வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அப்ரஹாமிய பண முதலை வெளி நாட்டு டொனேஷன் கதை முடிவுக்கு வந்துள்ளது.
பெரியவர் சற்குணம் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி.
திமுகவின் கிருத்துவ முதலாளிகளின் ஒரு முக்கிய தலை மறைந்துவிட்டது.. திமுகவிற்கு நஷ்டம்
இன்னும் நிறைய பேரு இருக்கானுங்க... நீங்க ஏதும் தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த ஆளோட கொள்கை மற்றும் தத்துவங்களை மேலே எடுத்து செல்வதுக்குனு சொல்லவந்தேன்
இந்தியாவிற்கு, ஹிந்துக்களுக்கு எதிராக இருப்பவர்கள் / அவர்களது குழந்தைகள் எல்லாம் ஏதோ எப்படியோ வெளிநாட்டில் மிக வசதியாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். மிக வசதியாக வாழ பண மழை பொழிகிறது இவர்களுக்கு மட்டும்.
.ஹிந்துக்களை முகத்தில் குத்தவேண்டும் என்று கூறிய திராவிட உடன்பிறப்பு ...
மதத்தின் பெயரால் தீவிரவாதியை போன்ற சிந்தனை கொண்டவன்
நல்லது முன்கூட்டியே நடந்து இருக்கனும்
இறந்தவர் பற்றி குற்றம் சொல்லக் கூடாது. ஆனால் மிருகங்கள் போல் வெறுப்பு காட்டியவர்கள் பற்றி என்ன சொல்வது. மீண்டும் மிருகப் பிறவி தான் என்று நம்புகிறேன்
பார்த்தது பாதிரியார் வேலை, இதுல மதசார்பற்ற கூட்டணியை உருவாக்க வந்தாராம். இதையும் நம்புறதுக்கு இளிச்சவாயனுக நம்மிடையே உண்டு.