வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஏன்? ரேட் கரெக்டாதானே கீது.
ஒரு மருத்துவ சான்றிதழ் போலியா.. This quite simple when compare Sub registrar office. பத்திரபதிவுத்துறையில் போலி பத்திரங்களே உருவாக்கி தராங்களே.
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற பழமொழிக்கு வழி வகுத்து விட்டாரே!
இந்துமதவாத சக்திகளுடன் சேர்ந்து ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகளை இனம் கண்டு களையெடுக்க வேண்டிய தருணம் இது. அதனால் தான் ஒரு பெரியார் உருவானார்
தேச விடுதலையை எதிர்த்த ஈவே ராமசாமியை தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டசபையில் குரல் கொடுத்தது கருணாநிதி.
எந்த ஆட்சி வந்தாலும் திருடர்கள் இருப்பார்கள் தானே. அவனவன் சுய ஒழுக்கம் பெற்று இருக்க vendum. இது போன்ற செயல்கள் அவர்களின் பிறப்பை உணர்த்தும் செயல். இங்கு கருத்து எழுதுபவர்களில் எல்லோருமே நல்லவர்களா? தீய செயல்கள் செய்ததில்லையா என்பதை இந்த தளத்திலேயே எழுதலாமே. நான் நல்லவன் என்று. .
மருத்துவர் சான்று வழங்க தன் பதிவேடு பராமரிப்பது அவசியம். மேலும் தன் அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால், ஏராளமான சான்றுகளில் போலி நுழைந்து விடும். குழந்தையை தாய் பட்டினி கிடந்து பராமரித்து விடுவாள். காலை உணவு திட்டம் தேவையா? பெண்கள் இலவச பஸ் பயணத்திற்கு பதில் ஒரு குறைந்த பட்சம் மாத கட்டணம். அரசியல் கொள்கைகளை தணிக்கை செய்ய அதிகார அமைப்பு இல்லை. பல நீதிமன்ற தீர்வை பார்க்கும் போது அது பல் பிடுங்கிய பாம்பு போல் தெரிகிறது. திராவிட நாஸ்திக கொள்கையால் பெண்கள், முதியோர் தான் அதிகம் கைவிட பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தான் உதவி தேவை. தற்போதைய நிலையில் குற்றம் குறையாது.
Whoever says I am Dravidian is a fraud.
காமெடி கிங் மண்ட மட்டுமா போலி முகாமே போலி தானே
அந்த சாக்ரடீஸ் அவார்டை விட இது பெரிதல்ல
இது ஒண்ணே ஓண்ணுக்காக இந்த திட்டத்தை ஆதரிக்கிறேன். இது இல்லாமல் இருந்திருந்தால் இந்த போலி சான்றிதழ் பற்றி ஒண்ணுமே தெரியாமல் போயிருக்கும். கடைசியில் அந்த கதிர்வேலு இவனுங்க ...இருக்கலாம். அவனுடன் சம்பந்தபட்டவன் அல்லது இயக்குபவன் இவிங்க முந்திரியா கூட இருக்கலாம். அப்புடி இருந்துட்டா கண்டுபிடித்த அதிகாரிக்கு ஸ்பெஷல் கிப்ட் உண்டு. திராவிடியா மூடல் அரசு. எல்லாவற்றிலும் முதன்மை அரசு?