வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது என்பது போல் டோல் வரி வசூலித்து ருசி கண்ட மத்திய அரசும் அதை கைவிடாது!
சங்கிகள் இதற்கும் நியாயம் கற்பித்து மத்திய பாஜக அரசின் முடிவை ஆதரிப்பார்களே!
யாரோ ஒருசில அதிகாரிகள் நன்றாக பிழைக்க நடத்தப்படும் இந்த IPL கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து கிரிக்கெட் பார்ப்பார்கள் நம் மக்கள். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக, ரோட்டின் தரத்தை உயர்த்த கட்டணம் வசூலித்தால் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் அதே மக்கள்.
இப்பொழுது கட்டணத்தை கூட்டிவிட்டால் அடுத்த 2026 தமிழ்நாடு தேர்தல் வருவதற்கு முன் மக்கள் மறந்து விடுவார்களாம். திமுக, பாஜகவை ஏதாவது குறை சொல்ல வழி இருக்கிறதா என யோசித்துக் கொண்டு இருக்கிறது. அவர்கள் இதைவைத்து ஒரு வாரம் ஓட்டி விடுவார்கள்.
ஞ்யாமற்ற செயல். எந்த நாட்டிலும் இது போல் கொள்ளை கிடையாது. மாமண்டூர் வரை சாலை தரம் படு மட்டம். அதற்க்கு பின்பும் சொல்லி கொள்வது போல் இல்லை. இந்த லட்சணத்தில் 3 அல்லது 4 மாத்திற்கு ஒருமுறை விஷ ஊசி ஏற்றுவது போல் சாவாடி அடாவடி கொள்ளை.
உயிரை விடுத்து மீதம் எல்லாத்தையும் உறிஞ்சிடுவாங்க
அடைங்கப்பா... என்னா நேக்கா மத்திய அரசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை... சந்திர மண்டலத்தில் இருக்கும் யாரோ பண்ற மாதிரி நியூஸ் போட்ருக்காய்ங்க... இருந்தாலும் டீம்காவ திட்டனும் அப்ரசண்டிகளா... இதோ நானே ஆரம்பித்து விடறேன்... ஒப்பந்த காலம் முடிஞ்சும் கொள்ளை வசூல் நடக்கும் டோல் ப்ளாசாக்களை அடித்து நொறுக்காத டீம்கா ஒயிக
தமிழக அரசு இதில் தலையிட்டு சுங்கத் தொகையை குறைக்க வேண்டும்
காலாவதி டோல்கேட் ம் சேர்த்து
சாகற வரைக்கும் உருவுங்க...
மேலும் செய்திகள்
40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு
25-Mar-2025