உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பாவு தான் முதலிடம்; சொல்வது அவரே தாங்க!

அப்பாவு தான் முதலிடம்; சொல்வது அவரே தாங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: செயற்கை நுண்ணறிவு தளங்களில் கேட்டால், இந்தியாவில் தமிழக சட்டசபை தான் நடுநிலையாக நேர்மையாக செயல்படுகிறது எனக் கூறுவதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால் அதை ஏ.ஐ., தளங்கள் மறுத்துள்ளன. இதனையடுத்து அவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய அளவில் சட்டசபைகளில் நடுநிலையோடு, நேர்மையாக, சுதந்திரமாக சட்டசபையை நடத்துவதில், சபாநாயகர் அப்பாவு தான் முதலிடத்தில் உள்ளார் என செயற்கை நுண்ணறிவு தளங்கள் கூறுவதாக தெரிவித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cv0k4h7x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், உலகில் முன்னணியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தளங்களில் இது குறித்து தகவல் தகவல் தேடப்பட்டது. ஆனால், அதனை அந்தத் தளங்கள் மறுத்து உள்ளன. அப்பாவு பேட்டி சமூக வலைதளங்களில் வெளியானதும், அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

LAKSHMI NARASIMAN
ஏப் 09, 2025 12:20

HE IS SELF MODE AND SELF ADVERTISEMENT PERSON, BECAUSE OF, HIS LEADER IS ALSO SAME NATURE


சத்யா
மார் 09, 2025 19:48

அப்பாவுக்குதான் அப்பாவு


எவர்கிங்
மார் 09, 2025 11:22

நானே ராஜா மந்திரி


Krish
மார் 09, 2025 10:37

சொல்லிக்கறத்துக்கு வெக்கமா இல்ல, அதுவும் அப்பா ஆட்சியில்


vbs manian
மார் 09, 2025 09:50

தமிழகத்தின் இன்றைய சமூக அரசியல் களத்தின் பிரதிபலிப்பு.


S.L.Narasimman
மார் 09, 2025 08:02

இதுவரை இருந்த தமிழக சபாநாயகர்களில் தகுதி இல்லாது மிக மட்டமாக சட்டமன்ற நடவடிக்கைகளை நடத்துபவர் இந்த ஆளாத்தான் இருக்கும்.


PARTHASARATHI J S
மார் 09, 2025 06:11

எனக்குத் தெரிந்தவரை பி.எச.பாண்டியன் தான் மிகச்சிறந்த சபாநாயகர். சட்டப் புத்தகம் நன்று அறிந்தவர். அம்மாவோடு இணக்கமாக இருந்தவர். அப்பாவு ஒரு அப்பாவி. அவர் கிருத்தவத்தை பின்பற்றட்டும். அது தனிப்பட்ட விருப்பம். சட்டப்புத்தகத்தை நன்றாக படிக்கலே இதுவரை. இவர் தற்போதாவுது எந்த விதமான பிரச்னை இல்லாமல் கவர்னரை மதித்து சட்டசபையை நடத்துகிறாரா என்பதைப் பார்ப்போம்.


R.MURALIKRISHNAN
மார் 08, 2025 23:46

நான் அப்பவே சொல்லலே, இவனுக கொள்கையே பொய்யும் புரட்டும்தான்.


Anantharaman Srinivasan
மார் 08, 2025 23:36

திமுக தலைமை தற்பெருமை கொள்வதுபோல் அப்பாவு தாத்தாவும் தன் பங்குக்கு பீத்திக்கொள்கிறார். போகட்டும். 2026 சட்டசபை தேர்தலில் இந்த தாத்தாக்கு சீட் உண்டா..??


C.SRIRAM
மார் 08, 2025 23:28

கொஞ்சம் கூட நடுநிலை இல்லாத நபர் . இப்பதவிக்கு சற்றும் தகுதி இல்லாதவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை