வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இது மிகவும் வருத்தமளிக்கிறது, அவருடன் வசித்து வரும் எனது நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன், அவர் எங்கள் தமிழ் மக்களுக்கு உதவுகிறார், அவரது மற்றும் அவரது மகனின் ஆத்மா சாந்தியடையட்டும், நான் கடவுளை பிரார்த்திப்பேன்
இது போல் நீரில் சம்பவங்கள் பல ஆண்டுகளாக செய்தியாக வருகிறது. இந்த செய்திகள் அணைத்து இளைஞர்களுக்கும் போய் சேரவேண்டும்
Very sad to hear... Deep condolences... May The God gives strength and patience to bear such huge loss to their family...
Very Sad ... விதி வலியது... Deep condolence to their family...
மிகவும் துயரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஊழ்வினையை யாரும் மாற்ற முடியாது. பின்னணி பாடகி சித்ரா குழந்தை துபாயில் இறந்தது நினைவிற்கு வருகிறது.
சோகம் .நீச்சல் தெரியாமல் எப்படி உள்ளே இறங்கினார் .குளத்தில் ஆபத்து உதவிகள் ஏன் இல்லை ?.
மிகவும் வேதனையாக இருக்கிறது. காற்றடைத்த lorry tube மற்றும் சுரை குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு நீச்சல் பயின்றேன். atleast தங்களை மட்டுமாவது தற்காத்துக்கொள்ள முடியும். பள்ளிகளில் இதனை கட்டாய பாடமாக்க வேண்டும்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர், சங்கர் மேல் நிலை பள்ளியில் படித்தவர் போல் தெரிகிறது... இந்த செய்தியை படிப்பவர்கள் உறுதி படுத்த கேட்டு கொள்கிறேன்..
ஆழ்ந்த இரங்கல்.. மிகவும் வருத்தமாகவே இருக்கிறது.. ஆனாலும் இவ்வளவு வளர்ந்த பய்யன் நீச்சல் குளத்தில் மூழ்கினான் என்பது சற்றே நம்ப மனம் மறுக்கிறது..