வாசகர்கள் கருத்துகள் ( 43 )
சாமி கொடுத்தாலும் பூசாரி தரமாட்டார்-ம்பாங்களே இதுதானா??? அறநிலையத்துறையில் இருப்பவர்களிடமும் ...அறம் இல்லை
அய்யா இங்கு குறிப்பிட்டு உள்ள கோவில் தனியார் கோவில் என்பதை யாருமே கவனிக்காமல் விட்டு விட்டீர்களே, இதில் புகார் கொடுத்த நபர் இந்த கோயில் வருமானத்தில் பங்கு கேட்டு கிடைக்காததால் அந்த ஆத்திரத்தில்தான் புகார் கொடுத்து இருப்பார் போல.
இந்த ரூ.1.5 லட்சம் லஞ்சம் யாருக்கெல்லாம் பங்கோ?
முறையாக ஆள் போட்டு அர்ச்சனை டிக்கெட் தேங்காய் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா இல்லை அதை அதில் பலவாறான தவறுகள் நடக்கிறது அரசு அதிகாரிகளின் கண்பார்வையிலே அவர்கள் கொள்ளை அடிக்கும் விதம் வேறு டிக்கெட்டில் இல்லாமலே வசூலிக்கும் நிறைய கோவில்கள் உள்ளது அதில் அதிகாரிகள் நிறைய சுரண்டுகிறார்கள் இதை கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும்
முன்பெல்லாம் கோவிலில் ஆள் வைத்து அர்ச்சனை டிக்கெட்டுக்கு வசூல் செய்வார்கள் இப்போது வருமானம் இல்லாத கோவில்களில் கூட பல அரசு அதிகாரிகள் கோவில் தட்டுகாணிக்கையும் தேங்காய் பழம் என்ற பெயரில் புடுங்கிக் கொள்கிறார்கள் டிக்கெட்டும் கொடுப்பதில்லை தட்டில் வரும் காணிக்கைகளை எடுத்து என்னதான் செய்கிறார்களோ அவ்வளவு கேவலமான நிலை அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் இன்றைய ஈகோக்கள் அப்படி இருக்கிறார்கள்
அறநிலையத் துறையில் உதவி ஆணையர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி, ஒரு கோவிலை புதிதாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர, பணம் பெற்றது பெருங் கொடுமை. இவர் போன்ற அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்தால் மட்டுமே தமிழக கோவில்கள் காப்பாற்றப்படும்.
கழுத்தில் போட்டிருக்கும் வடச்சங்கிலி 15 பவுனுக்கு மேலிருக்கும் போலிருக்கு கண்டிப்பாக ஊழல்பணத்தில் வாங்கியதாகத்தான் இருக்கும்
நிர்வாகத்தில் வரும் பெண்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்பது வேதனை. கூடிய சீக்கிரம் வேறு கோவிலில் வேலைக்கு சேருவார். அதுதான் திராவிடியா தில்லுமுல்லு மாடல்
கோவில் பூசாரிகளுக்கு இந்த துறை அதிகாரிகள் மேல் தான் பயபக்தி அதிகம் சாமி எல்லாம் அடுத்த பட்சம்... இவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் இல்லை என்றால் சோற்றில் மண் விழுந்து விடும். இதுவரை ஒரு கோவிலையாவது கட்டி எழுப்பியது உண்டா? ஆனால் பல கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ததாக கதை விடும்... பற்பல தனியார் கோவிலை தங்கள் வலையில் வீழ்த்த பலமுனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது... ஆனாலும் துணிவுடன் நேர்மையான சட்ட நிபுணர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலுடன் போராடி வருகிறார்கள்...
உண்மைதான் என்ன செய்வது பூசாரிகளின் பணத்திலும் பெரும் அளவு அதிகாரிகள் பெற்றுக் கொள்கின்றனர் .
கேட்ட இடம் தவறு இதனால் சுரேஸ் க்கு என்ன லாபம் இதே கோவில் தரப்பில் கேட்டிருந்தால் வேற விதமா இருக்கும்
மேலும் செய்திகள்
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
26-Jun-2025