வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பேரே சொல்லுதே வெடி பொருட்கள் எதற்கு என்று....
யாரோ ஒருத்தன் உடம்புல நெறைய கரண்ட் இருக்கறவன் குடோனுக்குள்ள நுழைஞ்சிருப்பான் போல இருக்கு
இந்த நாட்டு வெடி குடோன் தீவிரவாதிகள் கையில் அகப்பட்டு அதனால் ஏதேனும் சம்பவம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ??.....முன்பு சில மாதம் முன்பு இதே போன்ற சம்பவம் நடந்தது ....இது போன்ற இடங்களில் அரசு கண்காணிப்பு என்ன??....யார் அனுமதி கொடுத்தது ??
நாட்டு வெடி குடோனில் தீ விபத்து ஏற்பட்டதாம் ....இந்த குடோன் யாருக்கு சொந்தம் அதற்கு அனுமதி கொடுத்தது யார் இது போன்ற இடங்களில் அரசு கண்காணிப்பு என்ன என்று இந்த ஆட்சியில் யாருக்கும் எதுவும் தெரியாது ??.....இந்த குடோனில் உள்ள நாட்டு வெடிகளை வைத்து கல் குவாரிகளில் கண்டபடி வெடி வைத்து தகர்த்து கனிம கொள்ளை ......இது போன்ற விபத்து முன்பும் நடந்தது .....இதற்கு காரணம் யார் விசாரணை தண்டனை என்று எதுவும் கிடையாது .....இது போன்ற அசிங்கமான கேவலமான ஆபாசமான ஆட்சியை தமிழ் நாடு கண்டிராது .....
இன்றைய தலைப்பு செய்தி எல்லாமே பலிதான்