வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதற்கு யார் பொறுப்பாவது? சாலைபாதுகாப்பு எப்படி உள்ளது? நஷ்ட ஈடு யார் கொடுப்பது? எல்லோரும் பார்வையாரராகவே இருக்க முடியாது............
மரியதாஸ் என்ற பெயர் சாலைக்கு பிடிக்கவில்லை. ஆகவேதான் சாலையை பள்ளமாக்கி அவரை குப்புற விழச்செய்தது. கேஸ் முடிவடைந்தது.
உயிர் சேதம் இல்லை நல்லது. ஆனால் கார் பழுதாகி உள்ளது அதற்கு நஷ்ட ஈடு யார் வழங்குவார்கள். அவருடைய வாழ்வாதாரமே இந்த கார் தான் எனவே அரசு உடனடியாக அந்த காருக்கு உண்டான செலவையோ அல்லது புது வாகனத்தையோ காலதாமதம் இல்லாமல் உடனடியாக விரைவாக சம்பந்தப்பட்டவருக்கு வழங்க வேண்டும். இந்தப் பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பதற்கான ஆய்வு, புலன் விசாரணை, புவியியல் அகழ்வாராய்ச்சி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அரசு நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளட்டும். இவர்கள் தூங்குமூஞ்சி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதற்கு அதுவரை சாமானியன் பொறுத்துக் கொள்ள முடியாது அவன் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிடும் எனவே பூமிக்குள் என்னை இருந்தாலும் அரசுக்கு சொந்தம் தானே அப்படி என்றால் இந்த இந்த பூமியில் பள்ளம் விழுந்து விபத்து ஏற்பட்டதற்கும் நேரடியாக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் ஆனால் என்ன துரதிருஷ்டம் பாருங்கள் இந்த விஷயத்தில் செய்தியை மட்டும் வெளியிட்டு விட்டு பத்திரிகைகளும் சரி மீடியாவும் சரி அரசும் சரி வாய் மூடி மௌனியாக கள்ள மவுனம் காப்பது என்பது அயோக்கியத்தனம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.
உண்மை
நல்லவேளையாக bike ல் போனவங்க யாரும் சிக்கவில்லை
அவர்கள் ஊருக்கு போனார்களா இல்லையா??
கண்டிப்பாக அவசர விசாரணை செய்யவேண்டிய நிகழ்வு, மனிதக்குற்றமா, இயற்கை விளைவா? மனிதக்குற்றமென்றால் கான்ட்ராக்ட்டர் முதல் தொடர்புடைய மற்ற அனைவரும் அவர்களுக்கு தக்க தண்டனை வேண்டும்.
மனித தவறு தான்.
காரணம் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த பள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறக்கும் வேகத்துடன் செயல் பட வேண்டும்
Roads were laid without proper compaction of underburden which is the only reason. Added to this woe, water seepage erode the soil and causing cavities