வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பல நீதிபதிகள் பல காவல்துறை அதிகாரிகள் எல்லோருமே திராவிட கட்சிகளின் தலையாட்டி பொம்மைகள்.
அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயே தான் உலா வரும்.
குற்ற நடவடிக்கையில் நீதிமன்ற உத்தரவை அரசு கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் , சிவில் நடவடிக்கையில் நீதிமன்றம் ஒரு - Executive Authority - கிடையாது . பல காலமாக தவறான நடைமுறை பின் பற்ற பட்டு வருகிறது. நீதிமன்றம் நகராட்சி ஆணையர், சாலை பொறியாளர் போன்ற அரசு பொறுப்பு அதிகாரிகளுக்கு தான் அமுல்படுத்த உத்தரவிட முடியும்.
அவர்கள் போட்ட பிச்சையில் படித்து நீதிபதியானவர்கள் என்ன சொன்னாலும் திராவிடக்கட்சிகள் குறிப்பாக திம்க்கா கவலைப்படாது.
நம்ம கொடிய நாட்டமுடியவில்லையே என்ற வைத்தெரிச்சல்தான்
கோர்ட் உத்தரவை அமல் படுத்த ராணுவத்தின் உதவியை நாடலாம். எவனாவது எதிர்த்தால் காலிலேயே சுடலாம்.
நீதிமன்றங்கள் எதுக்கு இருக்கே என்றே தெரியவில்லை. கொடிக்கம்பங்களை அகற்ற 12 மணி நேரம் கால அவகாசம் பத்தாதா? 12 மணி நேரத்திற்குள் கொடிக்கம்பங்கள் பேனர்களை அகற்றாத கட்சிகளின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று சொல்லி பாருங்கள்.
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சி தலைவர்களை நீதிமன்றம் ஏன் தண்டிப்பதில்லை? பயமா? பயம் என்றால், பிறகு நீதிமன்றங்கள் எதற்கு?
வணக்கம் பல கோர்ட் சட்டம் எல்லாம் ஏழைகளுக்கு மற்றும் நடுத்தர மக்களும். ஊழல்வாதி தக்காளிகளுக்கு கிடையாது என்று பல ஆண்டுகளாக நிருபித்த செய்திகள் உள்ளன. எல்லாம் வல்ல இறைவன் மக்களைக் காப்பாற்ற வேண்டும்