வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அரசியல் பின்புலத்தில் குற்றவாளிகள் யாரும் வெளியே வரக்கூடாது . அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் . போனது ஒரு அப்பாவி உயிர்.
இல்லாத கீழ்சாதியினரும் மற்றவர்களும் இப்படி கொலைகளில் தற்கொலைக்கு தூண்டுதலில் ஈடுபடுவது என்பது இல்லையென்றே சொல்லலாம் ..
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அப்போதுதான் மறுபடியும் இந்த மாதிரியான குற்றங்கள் தவிர்க்கப்படும்
பெண் இறந்து போனதுதான் பாவம் . இந்த ஏரியா ல பெட்டி பணம் என்ற பெயரில் வரதட்சணை பணம் தரும் வழக்கம் உள்ளது , அந்த மாப்பிளைக்கு பொண்ணு தர இன்னொரு தந்தை தயாராக இருப்பார் . இவர்கள் தப்பி விடுவார்கள்
சொந்தத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கொடுத்து இருந்தால் இவ்வாறு நடக்குமா? பையனோ பொண்ணோ சரியாக விசாரிக்காமல் விட்டால் இதுதான் நிலைமை....
ரியல் எஸ்டேட் தொழில்.... அரசியல்... எந்த முன்வினை என்று தெரியவில்லை... அப்பாவி பெண்.
இந்த நிஜத்தை அறியும் போது மனம் மிகவும் கவலை படுகிறது காரணம் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் அவள் நிலையை நினைத்தால் என்ன ஆகுமோ என்ற பயம் வருகிறது
பொண்ணு தற்கொலை செஞ்சிக்கிச்சி. அவள் தற்கொலைக்கு காரணம் நாங்கள் அல்ல என்று வெளியே வந்துவிடுவார்கள். செல்வந்தர்களான பொண்ணோட பெற்றோர்கள் தங்கள் அன்பு மகளுக்கு 300 பவுன் தங்கம் 80 லட்ச ரூவா மதிப்புள்ள வோல்வோ கார், இதுக்கு மேல கோடிகளில் செலவு செய்து கல்யாணம் செஞ்சி வச்சிருக்காங்கன்னா அந்த மாப்பிள்ளை குடும்பம் லேசுப்பட்ட குடும்பமாவா இருக்கும். ஜெயிலில் சாப்பாடு வெளியே இருந்து வருவதெல்லாம் ஒரு மேட்டரா. வீட்டுக்கே வந்து விருந்து சாப்பிடத்தான் போறாங்க. அவிங்க என்ன திருபுவனம் கோவில் வாட்ச்மேன் அஜித்குமாரா, பிறப்புறுப்பில் ரத்தம் வரும் அளவுக்கு ஜட்டியோட அமரவைத்து இரும்புக்கம்பியால் அடிப்பதற்கு. இவர்கள் கோடீஸ்வரர்கள், அதிலும் அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்றவர்கள். அவர்கள் வீடே நூறு கோடி ரூவா இருக்கும் போல. அவர்களுக்கு தெரியும் எங்கே எலும்புத்துண்டு போடணும், எங்கே பொறை பிஸ்கட் போடணும் எங்கே லெக் பீஸ் போடணும்னு. பாவம் அந்த மகள் ரிதன்யா. பாவம் பெண்ணின் பெற்றோர். கோர்ட் கேஸ், போலீஸ், மீடியா, நியாயம் நீதி என்று ஆவாத கதைக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆமாம் எல்லோரும் கூலிப்படையை நாடுவார்களா என்ன. ரிதன்யா ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். தெய்வம் நின்று கொல்லுதான்னு பாப்போம் . .
தவறான தகவல்னு உறுதி செய்தது யாருங்க... சிறை எஸ் பி செந்தில்குமார்..... அவரா.....அவர் அரிச்சந்திரனோட வம்சம் ஆச்சே.....அப்போ கரைட்டா தான் இருக்கும்....!!!
அரசயல் குடும்பமும் அப்படிதான் இருக்கும் என்பதை மக்கள் புரிகிறார்களோ என்னவோ செய்திகள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். கிருஷ்ணன் பேரனோ இல்லை பேரன் பையனோ என்பது தெரியவில்லை கிருஸ்ணன்னை மக்களுக்கு கொஞ்சம் தெரியும் பணம் மாதம் 20 லட்சம் வாடகை அதன் சொத்து மதிப்பு எவ்வளவு. அவர் என்ன பெரிய போஸ்டில் இருந்தார் எவ்வளவு கொள்ளை அடித்தார் என்று பார்த்து கொள்ளுங்கள். சட்டம் எதாவது கொடுத்துவிடுமா கொடுத்துவிடுமா கொடுக்காது லஞ்சம் பெற்று காப்பாற்றும் அதிகாரிகள் கோடியில் கேளுங்கள் அப்பதான் அந்த சொத்தவுது குறையும் கொலை நடக்காது