வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வெளிநாட்டு காரர்களுக்கு வாடகைக்கு விட்டால் அன்றைய தினம் நமது நாட்டு மக்களுக்கு எதுவும் மாற்று ரயில் ஏற்பாடு செய்து கொடுத்தார்களா என்ற விபரம் இல்லையா?
இங்கு கருத்து சொன்னவர்கள், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருக்கிறது. காங்கிரஸ் கால அட்சி இருந்து.
வெளிநாட்டு பணக்காரர்களுக்கு வாடகை ரயில். உள்நாட்டு பணக்காரர்களுக்கு வந்தே பாரத் ரயில். நாம்தான் வல்லரசு.
இதைத்தான் ஒரு எம். பி, ரயில்வே நிர்வாகம் மலை ரெயிலை தனியாருக்கு விற்று விட்டது என்று முன்னர் கூறினார். இப்போது என்ன சொல்லப்பபோகிறாரோ தெரியவில்லை
This is a national shame, not news. Relevant government bodies and officials should be punished for making mockery of Indian citizens, denying the ordinary Indian citizens the journey