வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாஜ கூட்டாளிகள் கனவுகள் பல கண்டுகொண்டே இருக்கவேண்டியதுதான்
ஓ.பன்னீர் செல்வம், அவரு மவனோட வாரிசு அரசியலுக்கு புகழ்பெற்ற திமுகவில் போய் இணைத்து கொள்ளலாம். செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, ரகுபதி, சேகர்பாபு, சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் போல் திமுகவில் செட்டிலாகி கொள்ளலாம்.
எடப்பாடி கட்சி தலைமை பொறுப்பில் முந்தி கொண்டார்.
அ.இ.அ.தி.மு.க அப்பழுக்கற்ற தொண்டர்களால் தான் வளர்ந்துள்ளது. இனியும் வளரும் எனவே புரட்சி தலைவர் மற்றும் தலைவி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் ஒன்றினைந்து வெற்றி பெற பாடுபட வேண்டும்
2026 ல ஆட்சியை அதிமுக பிடிக்கலைன்னா 2030 ல தன்னை அதிமுக காரன் ன்னு சொல்லிக்க ஒருத்தனும் இருக்க மாட்டான் .....
பாஜக வை நம்பி போனால் நடுத்தெருவுலதான் நிக்கணும் இப்போவது பன்னீருக்கு புத்தி வரட்டும்
தம்பி கட்சி யார்கிட்டே இருக்கு அது முக்கியம். பன்னீருக்கு அதை தக்க வெச்சுக்க தெரியவில்லை.
கொள்ளையடிக்க சிறந்த இடம் இந்து மதவாத கும்பல் உள்ள இடம் நோக்கி செல்கிறார்கள்
கொள்ளையடிக்க சிறந்த இடம் திராவிட மாடல் தான். இந்த திராவிட மாடல் தான் இந்துக்களின் கோவில் இருந்து கொள்ளை அடிக்கிறது. இந்து கோவில்களில் இருந்து கொள்ளை அடிக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் திருச்செந்தூர் கும்பாபிஷேகம். இதில் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் செய்த திருப்பணிகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாக்கடை நீர் செல்லும் படி செய்துள்ளது. கொள்ளையடிக்க சிறந்த இடம் இந்து மதவாத கும்பல் உள்ள இடம் தான் என்று திராவிட மாடலுக்கு நன்கு தெரியும்.
தமிழன், தமிழ் என்று சொல்லி சொல்லியே வெறும் மஞ்சப்பையுடன் வந்தவன் எல்லாம் தமிழகத்தேயே கூறு போட்டு விற்றது உங்க திராவிஷமும்தானே.. 60 ஆண்டு நாற்றமடித்த திராவிஷ குப்பைகளை கிளறிப்பார.. நன்றாக இருந்த கூவத்தை சாக்கிடையாக மாற்றி நாறடித்தது, அதை சுத்தம் செய்கிறேன் என்று 60 ஆண்டுகளாக கோடி கோடியாக அதற்க்கு கணக்கு எழுதி சுருட்டுகிறது திராவிஷம்.. அப்படித்தான் நன்றாக இருந்த தமிழகமும் திராவிஷத்தால் நாறுகிறது 60 ஆண்டுகளாக... இதை எல்லாம் மக்களிடம் இருந்து மறைக்க நீ பயன்படுத்தும் வாய் ஜாலம்தான், தமிழ்.. தமிழன்... ஹிந்தி ஒழிப்பு, மதவாதம் என்ற போர்வையில் சிறுபான்மையினரை தூண்டிவிட்டு குளிர்காய்வது.
போலி பெயரில் ஊளையிடுது.
பா ஜ க ஆட்சிக்கு வந்ததும் எவ்வித மதவாத மனவருத்தமோ பெரும் சண்டைகளையோ வந்ததில்லை அன்பரே. மதவாதம் என்பது சமூக நீதி சமத்துவம் என்கிற போர்வைக்குள் மட்டும் மறைந்திருக்கும் விஷம்.
இவர்களுக்கு கொள்ளையடிக்க நன்கு பசையுள்ள ஒரு கட்சி தேவை
நல்ல முடிவு
Sasikala has invited those who have been expelled from AIADMK and those who have distanced themselves from AIADMK to come back to united AIADMK. This might be the reason for OPS to cancel the Madurai conference.