உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறக்கட்டளை சொற்பொழிவு

அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை: சென்னையில், கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற அமரர் ஏ.வி.எம். நினைவு அறக்கட்டளை சொற்பொழிவில், 'கம்பன் பார்வையில் கடவுள்' என்ற தலைப்பில் பேசிய சுகி.சிவத்தை, கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பொன்னாடைபோர்த்தி கவுரவித்தார். உடன், ஏ.வி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி, கம்பன் கழகச் செயலர் இனியவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி