வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வேட்டி இலவசமா கொடுத்து கோமணத்த உருவுறாங்கோ...
எங்கும் எதிலும் எப்போதும் எவ்வழியிலும் எந்நாளும் எந்த பணி செய்திடினும் ஊழல் ஊழல் ஊழல் இது ஒன்றே திருட்டு திராவிட மாடல் திருட்டு திராவிட மடியில் அரசின் தலையாய பணி
அரசின் அடிமைத்துறையிடமே புகார் அளிக்கலாமா. கூலி தரும் முதலாளியை காட்டிக் கொடுப்பார்களா? அமைச்சர்கள் மீதான புகாரில் அடிமைத்துறையின் செயல்பாட்டை நீதிபதி சுடடிக் காட்டவில்லையா?
அண்ணாமலைக்கு மட்டும் எப்படி இவ்வளவு விஷயங்கள் கிடைகிறது
தெருவுல கத்துவான் உருப்படியா இப்ப தான் செஞ்சிருக்கான்
முதலில் தமிழகத்தில் டாஸ்மாக், அதன் உடன்பிறப்பு லஞ்சம் இரண்டையும் ஒழித்தால் இந்த கார்பொரேட் குடும்பத்தின் தலைமையும் ஏற்றுக்கொள்வேன் , செய்வார்களா?
இலவசம்னு எதுவும் கிடையாது... விடியா அரசிலும் சரி, ஒன்றிய அரசிலும் சரி.
அப்பறம் எதுக்கு ஓயாமல் அந்த பாஞ்சி லட்சத்தை கேட்டுக்கிட்டே இருக்க?
கேஸ் குடுத்தவனை தான் விடியலின் போலீஸ் புடிக்கும், விரைவில் அண்ணாமலை கைது, விடியல் தொட்டு பார், சங்கீ உதர் நீ அர்ரெஸ்ட் பண்ணு ,அப்போ தான் மவன் மருமவன் தங்கச்சி எல்லோரும் immediate ah அர்ரெஸ்ட் ஆவாங்க. ஒரே கல்லு ரெண்டு மாங்கா, நீ தனி காட்டு ராஜாவா திரிலாம்
இன்றைக்கு திரு அண்ணாமலை அவர்கள் அமைச்சர் காந்தியின் வேட்டியை உருவிட்டார். அடுத்து யாரோ...?
ஒரு KM 290 கோடி ரோடு இதற்கு 7600000000000000000000000 கோடி என்று சொன்ன CAG இதற்க்கு யாருதும் உருவ மாட்டாரா உத்தமன்
ல . ஓ. . துறை அரசின் கைப்பவையாயிற்றே எப்படி நேர்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியும்?
Oozhal Dravidiya Model
மேலும் செய்திகள்
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
59 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
1 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
1 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago