வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடிக்கும் பல்டி அடிக்கனும் இல்லாட்டி டப்பா டான்ஸ் ஆடும்
மாநில தேர்தல் நெருங்குது, வெட்டி வீராப்பு வசணங்கள் இனி உதாவாது. வெட்டியா கம்பு சுத்துனா 0 தான். சுத்தலைனாலும் 0 தான். கொஞ்சம் கவுரவமாக வாக்கு பெறலாம்.அதுக்குத்தான் இவ்வளவும்
ENNA KODUMA PAAMARAN IDHU.ULAGIN MO 1 THALA KAIPULLA POYUM POYUM GOVERNERUKKU MARIYAADHAI KODUPPADHAA.UDAN 200 ROOVAA OOPIS BOY CLUB VENU THALAIMAYIL PONGI EZHAVUM.IDHU ENNA DRAVIDA MODELUKKU VANDHA SODHANAI.
நீர் தூக்கத்தில் கூட என் பெயரைச் சொல்லி புலம்புவதாக கேள்விப்பட்டேன்,உண்மையா?
தங்கவேலுவும் அவரது மனைவியும் ஒரு திரைப்படத்தில் பூரி செய்வது எப்படி என்று மக்களை சிரிக்கவைத்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது, அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு என்று அவர் மனைவி கூறுவதுபோல், மக்களுக்கு அன்றைக்கே தெரியும் அன்றைக்கே தெரியுமே கதைதான் . ஒருவர் மீது...ஒருவர் சாய்ந்து... ஓடம் போலே…ஆடலாம் ஆடலாம்…. ஒருவர் சொல்ல…ஒருவர் கேட்டு…. ஒருவர் சொல்ல…ஒருவர் கேட்டு… பாடல் நூறு பாடலாம் பாடலாம்… இருவர்ஒருவர் மீது...ஒருவர் சாய்ந்து... ஓடம் போலே ஆடலாம்…ஆடலாம்…., சொட்டுத் தேனைப்போல்.... சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல்>>>பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்....., சொல்லித் தாருங்கள் பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள், நமது கவிஞர்களுக்கு நன்றி, வந்தே மாதரம்
தனி மனித ஒழுக்கம் சார்ந்தது கல்வி, திறமை. தமிழகத்தில் கல்வி பயிலும் அதிக மாணவர்களுக்கு சுய ஒழுக்கம், நன்னடத்தை மேம்பட வில்லை. இட ஒதுக்கீடுகளில் சாதி, அரசியல் கட்சிகள் கூட்டணி. அவசர கதியில் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். தற்போதய நிலையில் ஒழுக்கம் பார்க்காமல் வேலை கொடுக்க வேண்டிய அவசியம். பொது வெளியில் இவர்கள் யாருக்கும் உதவுவது இல்லை.? மிகவும் பகட்டாக வாழ விரும்புகின்றனர். ஒரு குடும்பத்திற்கு கல்வி , வேலையில் ஒருமுறை இட ஒதுக்கீடு. தனியார் நிறுவன வேலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வேலை வாய்ப்பு என்று மாநிலம் சட்டம் இயற்ற வேண்டும். தேவைக்கு அதிகமான பள்ளி , கலை, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மூட வேண்டும். அல்லது கல்வி வளம் குறைந்த மாநிலங்களுடன் ஒப்படைக்க வேண்டும். கல்வி , மருத்துவ செலவுகளை வருவாய் ஈட்டும் போது, சம்பந்த பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். எதுவும் இலவசம் கூடாது.
அப்படின்னா கெவுனரோட சண்டை போடுவதை ஒரு கொள்கையாக வச்சிருந்தீங்களா இத்தினி நாளாக...??? இவர் அமிச்சராக... அதுவும் கல்வித்துறைக்கு லாயக்கு இல்லை...
இப்பவாவது மாடல் மாடல்னு கூவுவது வேஸ்ட்ன்னு புரியுதா...3 வருஷம் வீணாகி போனது. எல்லாரும் mms, பர்னாலா மாதிரி எஸ் மாஸ்டர்ஸ் இல்லை. மக்களுக்கு எது தேவையை செய்யுங்கள் எல்லாவற்றிலும் அவியல் அரசியல் செய்யாதீர்கள்
அதாவது தமிழா, முன்பு எதிர் கட்சியை இருந்த பொழுது இதே திருட்டு ஒன்கொள் கோவால் பிற திராவிடன் சொன்னான் மத்திய அரசின் அடிமைகள் என்று... இப்போ இவனே தான் ஒரு மத்திய அரசின் அடிமையாய் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று புலங்காகிதம் அடைகிறான் என்ன மாடலோ....என்ன விடியலோ....
முன்பு மட்டும் என்னவாம்? இருவரும் மோதிக் கொள்வது மாதிரி நாடகம் போட்டு மக்களைத்தான் ஏமாற்றினீர்கள். இனியும் அது தொடரும். நாளை குட்டி இளவரசரருக்கு இணை முதல்வராகவோ, மூத்த அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று கோபாலபுரம் உத்தரவிட்டால் உடனே நம்ம கவர்னர் ஐயா நிறைவேற்றுவார்.